Month: April 2018

அட்சய திருதியை : தமிழ்நாட்டில் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை

சென்னை நேற்று அட்சய திருதியையை முன்னிட்டு தமிழகத்தில் 6 ஆயிரம் கிலோ தங்கம் விற்பனை ஆகி உள்ளதாக நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம்…

மது அருந்தி சூதாடும் பாஜக எம் எல் ஏ : வைரலாகும் வீடியோ

லக்னோ உத்திரப் பிரதேச மாநில சட்டமன்ற பாஜக உறுப்பினர் ஒருவர் நேபாளத்தில் சூதாடும் விடுதியில் மது அருந்தியபடி சூதாடும் வீடியோ வைரலாகி வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தின்…

விமானப் பயணத்துக்கு ஆதார் தேவை : சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு

டில்லி விமானப் பயணத்துக்கு ஆதார் இணைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய சிவில் விமானத்துறை அமைச்சர் ஜயந்த் சின்ஹா கடந்த…

ஐபிஎல் 2018 : கொல்கத்தா அணி யிடம் தோல்வியுற்ற ராஜஸ்தான்!

ஜெய்ப்பூர் நேற்று நடந்த ஐபிஎல் 2018 லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்யாசத்தில் ராஜஸ்தான் அணியை வென்றது நேற்று ஐபிஎல் 2018 கிரிக்கெட் போட்டியின்…

அமெரிக்கா : முன்னாள் அதிபர் மனைவி மரணம்

வாஷிங்டன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபுள்யூ புஷ்ஷின் மனைவி பார்பரா புஷ் நேற்று மாலை காலமானார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் எச் டபுள்யூ…

காமன் வெல்த் வீராங்கனைக்கு அரியானாவில் அவமானம்

சண்டிகர் அரியானாவை சேர்ந்த காமன்வெல்த் விளையாட்டு வீராங்கனை மானு பேகரை அவர் சொந்த ஊரிலேயே அவமானப் படுத்தப் பட்டுள்ளார். காமன்வெல்த் 2018 விளையாட்டுப் போட்டிகள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவின்…

வரும் வெள்ளிக்கிழமை முதல் புது திரைப்படங்கள் வெளியீடு : விஷால் அறிவிப்பு

சென்னை கடந்த 45 நாட்களுக்கு மேலாக நடந்த திரைத்துறையினர் வேலை நிறுத்தம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. கடந்த மாதம் முதல் தமிழ்த் திரையுலகினர் பல்வேறு கோரிக்கைகளுக்காக வேலை…

காவிரி விவகாரம் : தூர்தர்ஷன் சேனல்களை ஒளிபரப்ப கேபிள் ஆபரேட்டர்கள் மறுப்பு

மதுரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை மத்திய அரசின் தூர்தர்ஷன் சேனல்கள் எதையும் ஒளிப்பரப்ப மாட்டோம் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. காவிரி…

காஷ்மீர் : பாஜக அமைச்சர்கள் அனைவரும் ராஜினாமா

டில்லி காஷ்மீர் மாநில கூட்டணி அரசில் இருந்து பாஜக அமைச்சர்கள் அனைவரையும் ராஜினாமா செய்ய கட்சி மேலிடம் உத்தரவு இட்டுள்ளது. காஷ்மீர் மாநிலம் கத்துவா பகுதியில் கடந்த…

ரூ. 2654 கோடி மோசடி : குஜராத் தொழிலதிபரை கைது செய்த சிபிஐ

உதயப்பூர், ராஜஸ்தான் வங்கி மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ரூ.2654 கோடி மோசடி செய்ததாக குஜராத் தொழிலதிபரையும் அவரது இரு மகன்களையும் சிபிஐ கைது செய்துள்ளது. குஜராத் மாநிலம்…