பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: 7 சிபிசிஐடி தனிப்படைகள் அமைப்பு
விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு வர அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 7…
விருதுநகர்: மாணவிகளை தவறான பாதைக்கு வர அழைப்பு விடுத்த பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு நீதி மன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள 7…
சென்னை: தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தின் பின்னணியில் உள்ள பசுந்தோல் போர்த்திய புலிகள் யார் என்பதை கண்டறிய வேண்டும் என்று தேமுதிக…
டில்லி இந்திய உச்சநீதிமன்ற இணயதளம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது. இணைய தள ஹேக்கர்கள் பல அரசு இணைய தளங்களை முடக்கி வருகின்றனர். இந்திய ராணுவ இணையதளம் முடக்கப்பட்டது. மற்றும்…
சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், மதுரை விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் விசாரணை நடத்த…
டில்லி: நாடு முழுவதும் லோக் ஆயுக்தா நீதிமன்றங்கள் அமைப்பது தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற விசாரணையின்போது தமிழகம்…
டில்லி: நீதிபதி லோயாமரணம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கிடையாது என்று, வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா…
சென்னை: முன்னாள் அதிமுக நட்சத்திர பேச்சாளர்களில் ஒருவரான நடிகர் ஆனந்தராஜ் இன்று காலை திடீரென போயஸ் கார்டனில் உள்ள ரஜினி இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்து பேசினார்.…
லக்னோ உத்திரப் பிரதேச மாநிலத்தில் மாயாவதி காலத்தில் திறமையான ஆட்சி நிர்வாகம் இருந்ததாக அம்மாநில பாஜக அமைச்சர் சாமி பிரசாத் மௌரியா கூறி உள்ளார். உத்திரப் பிரதேச…
கோவை: கனிமொழி குறித்து சர்ச்சை பதிவிட்டுள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், திமுகவை சேர்ந்த…
டில்லி தவறான தகவல்களை அளிக்கும் மாதச் சம்பளதாரர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. வருமான வரி ஏய்ப்பு பல துறைகளிலும்…