Month: April 2018

நீட் தேர்வு: ஆடை கட்டுப்பாடுகள் குறித்து அறிவிப்பு வெளியிட்டது சி.பி.எஸ்.இ. கல்வி வாரியம்

டில்லி: அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளின் ஆடை கட்டுப்பாடுகள் குறித்து சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.…

அமெரிக்காவில் தினமும் 1.50 லட்சம் டன் உணவு வீணாகும் அவலம்

வாஷிங்டன்: அமெரிக்காவில் வீணாகும் உணவு பொருள், தண்ணீர் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு தினமும் 1.50 லட்சம் டன் உணவு பொருளும், 4.20 லட்சம் கோடி காலன்…

தமிழக ஆளுநரை திரும்ப பெற வேண்டும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ள நிலையில், எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற வகையில், அவசரம் அவசரமாக விசாரணை…

நிர்மலாதேவி விவகாரம்: பொதுமக்கள் தகவல் தர 3 நாட்கள் வாய்ப்பு: சந்தானம்

சென்னை: அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில், கவர்னர் நியமனம் செய்துள்ள விசாரணை கமிஷன் அதிகாரி சந்தானம், மதுரை விருந்தினர் மாளிகையில் 3 நாட்கள் விசாரணை நடத்த…

கர்நாடக சட்டசபை தேர்தல்: காங்., பாஜக வேட்பாளர்களில் 277 பேர் கோடீஸ்வரர்கள்….!

பெங்களூர்: கர்நாடக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மே மாதம் 12ந்தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து பரபரப்பான தேர்தல் பிரசாரத்தில்…

நீதிபதி லோயா மரணம் வழக்கு தள்ளுபடி: உச்ச நீதிமன்ற வரலாற்றில் இன்றைய தினம் கருப்பு நாள்! பிரஷாந்த் பூஷன்

டில்லி: அமித்ஷா வழக்கை விசாரித்து வந்த நீதிபதி லோயாவின் மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட மறுத்ததற்கு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் கடும்…

21ந்தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை: ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்பு?

சென்னை: தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வேலைநாட்கள் நாளையுடன் முடிவடைகிறது. அதன் காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் 21ந்தேதி முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல செய்தியாளர்களுக்கு அனுமதி!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் செல்போன் கொண்டு செல்ல உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி வழங்கியுள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த…

‘டி பிரிவு’ வாரிசுதாரர் வேலைக்கு கல்வி தகுதி தேவையில்லை: ரெயில்வே புதிய அறிவிப்பு

டில்லி: இந்திய ரெயில்வேயில் பணிக்காலத்தின்போது ரெயில்வே டி பிரிவு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க கல்வி தகுதி தேவையில்லை என்ற புதிய விதியை…

ரஜினியை வைத்து பாரதிராஜா படம் எடுத்தது ஏன் ?  : ஆனந்தராஜ் கேள்வி

சென்னை ரஜினியை கர்நாடக தூதுவன் என சொல்லும் பாரதிராஜா ரஜினியை வைத்து படம் எடுத்தது ஏன் என நடிகர் ஆனந்தராஜ் கேள்வி எழுப்பினார். காவிரி விவகாரத்தில் மத்திய…