பொறியியல் கல்லூரிகளில் இடம் குறைப்பு : ஏ ஐ சி டி ஈ அறிவிப்பு
டில்லி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 1.3 லட்சம் இடங்களை வரும் ஜூலை முதல் குறைக்க உள்ளது. தற்போது…
டில்லி அகில இந்திய தொழில் நுட்ப கல்விக் கழகம் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான 1.3 லட்சம் இடங்களை வரும் ஜூலை முதல் குறைக்க உள்ளது. தற்போது…
ஸ்ரீநகர் காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டாத அரசு ஊழியரகளின் ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசு தூய்மை இந்தியா என்னும் திட்டத்தை அறிவித்து நாடெங்கும்…
டில்லி பொருளாதாரக் குற்றம் இழைத்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடியவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்ய ஒப்புதல் அளிக்கும் சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வங்கிகளில் கடன்…
டில்லி ஆண்கள் மட்டுமே பணியாற்றி வந்த விமான தீயணைப்புத் துறையில் ஒரு பெண் தீயணைப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் விமான நிலையங்களில் தீயணைப்புப் பிரிவில் தற்போது பணியிடங்கள் காலியாக…
டில்லி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு தூக்கு தண்டனை அளிக்கும் அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துளார். தற்போது நாட்டின் பல பகுதிகளில் சிறுமிகள்…
தூத்துக்குடி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட பிரசாரப் போராட்டம் நடத்தி வரும் வைகோ மீது பாஜகவினர் கல்வீசி தாக்க முயன்றனர் மதிமுக தலைவர் வைகோ தூத்துக்குடி ஸ்டெர்லைட்…
திருவனந்தபுரம் கத்துவா சிறுமி பலாத்காரத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறை ஆனதால் அதற்கு அழைப்பு விடுத்த வாட்ஸ் அப் குருப்பின் ஆர் எஸ் எஸ் ஐ சேர்ந்த…
கன்யாகுமரி கன்யாகுமரியில் இன்றும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் மார்த்தாண்டம்; குளச்சல் உள்ளிட்ட பல பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கடல் சீற்றத்துடல் உள்ளது. பல இடங்களில்…
டில்லி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் அவசியம் இணைத்தாக வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அரசு ஆதார் எண்ணை, வங்கிக் கணக்குகள், மியூச்சுவல் ஃபண்டுகள், பான்…
டில்லி டில்லியில் உள்ள செயிண்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி உட்பட 130 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. உயர்கல்வி கல்லூரிகள் தற்போது பல்கலைக் கழகத்தின்…