Month: April 2018

பாஜக.வினரால் அம்பேத்கர் சிலை மாசு….பால், தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது

காந்திநகர்: சட்டமேதை அம்பேத்கர் 127வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த வகையில் குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும்…

காஷ்மீர்: பேரணிக்கு பாஜக தான் அனுப்பி வைத்தது…பதவி விலகிய அமைச்சர் பேட்டி

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் 8 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணியை வீழ்த்தி டில்லி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டில்லி டேர்டெவில்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி…

மகாராஷ்டிராவில் 60% முதுகலை மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை நிறுத்தம்

மும்பை: மகாராஷ்டிராவில் 17 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளது. இதில் 12 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த கல்லூரி நிர்வாகங்கள் மறுத்து வருகிறது. இதனால் 250 முதுகலை…

காமன்வெல்த்: இன்று மட்டும் இந்தியாவுக்கு 8 தங்கப் பதக்கம்

கோல்டுகோஸ்ட்: ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இந்த வகையில் இன்று ஒரே நாளில் மட்டும் இந்தியா 8 தங்கப் பதக்கங்களை கைப்பற்றி அசத்தியள்ளது.…

யூகோ வங்கி முன்னாள் தலைவர் மீது ரூ.621 கோடி மோசடி வழக்கு

டில்லி: யூகோ வங்கியில் கடன் அளித்ததாக போலி கணக்கு காட்டி ரூ.621 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அவ்வங்கியின் முன்னாள் தலைவர் அருண் கவுல் உள்ளிட்டோர் மீது புகார்…

காவிரி வாரியம் கோரி திமுக நிர்வாகி தீக்குளிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் கீரப்பாக்கம் பகுதி திமுக செயலாளர் ரமேஷ். இவர் கூடுவாஞ்சேரி அருகே இன்று தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை…

பலாத்கார வழக்கில் பாஜக எம்எல்ஏ.வுக்கு 7 நாள் சிபிஐ காவல்

லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பாஜக எம்எல்ஏ குல்தீப் செங்கர் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 7 நாட்கள் காவலில்…

ராஜஸ்தான்: கலவரத்தில் ஈடுபட்டதாக ஏற்கனவே இறந்தவர்கள் மீது போலீஸ் வழக்கு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கடந்த 2ம் தேதி நடந்த முழு அடைப்பு போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இந்த கலவரம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது 250 வழக்குகளை…

ஐதராபாத் கோவிலுக்குள் தலித் பக்தரை தூக்கிச் செல்ல அர்ச்சகர் முடிவு….சமத்துவம் வலியுறுத்த திட்டம்

ஐதராபாத்: பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆந்திரா அர்ச்சிகர் ஒருவர் அதிரடியாக களம் இறங்கியுள்ளார். ஐதராபாதை சேர்ந்த ரெங்கராஜன் என்ற…