Month: March 2018

இந்தியாவில் அதிகம் விற்கும் நகை மாடல் எது தெரியுமா

பத்மாவத் படத்தில் தீபிகா படுகோன் அணிந்திருந்த மாடல் போன்ற நகைகள்தான் இந்தியாவில் அதிகமாக விற்பனை ஆகின்றன என்று நகை வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள். தீபிகா படுகோன் நடிப்பில் பத்மாவத்…

 கடலுக்கடியில் ஐரோப்பாவின் முதல் உணவகம்

நார்வே நாட்டில் தனியார் நிறுவனம் ஒன்று கடலுக்கடியில் உணவகம் ஒன்றை திறக்க திட்டமிட்டுள்ளது. கடற்கரையில் உணவகங்கள் அமைந்திருப்பது சாதாரண விசயம்தான். ஆனால் நார்வே நாட்டில் தனியார் நிறுவனம்…

காபூல் பயங்கரவாத தாக்குதலுக்கு  தலீபான் பொறுப்பேற்பு

காபூல்: காபூல் தற்கொலைப்படை தாக்குதலுக்கு தலீபான் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தானில் அரசுக்கு எதிராக தலீபான் பயங்கரவாத அமைப்பு கடந்த 16 வருடங்களாக போரில் தாக்குதலில் ஈடுபட்டு…

ஓர் ஆசிரியரின் தேர்வறை அனுபவம்  

கட்டுரையாளர்: ஆசிரியர் கஸ்தூரிரங்கன் அரசுத்தேர்வின் பல பணிநிலைகளில் பணியாற்றியிருக்கிறேன். தேர்வுக்காக மாணவர்களுக்கு தரப்படும் அழுத்தத்தைவிட தேர்வுப்பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு தரப்படும் அழுத்தம் அதிகமாக இருந்த காலங்கள் உண்டு.…

நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிக்கிறது: டிடிவி தினகரன்

சென்னை: அமைப்பின் பெயர் அறிவிப்பு காரணமாக நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார். அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத், தினகரனின்…

பெயர் மாற்றம் செய்யப்பட்டது ராகுல்காந்தியின் டுவிட்டர் கணக்கு

டில்லி: அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் கணக்கை பெயர் மாற்றம் செய்துள்ளார். இந்திய அரசியல் மற்றும் நிகழ்வுகள் குறித்து அவ்வப்போது தனது டுவிட்டர்…

ஐன்ஸ்டீன் சொன்னதை விட சிறந்த கோட்பாடு இந்திய வேதங்களில் உள்ளது: ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாக மத்திய அமைச்சர் தகவல்

டில்லி: ஐன்ஸ்டீன் சொன்னதை விட இந்திய வேதங்களில் சிறந்த கோட்பாடுகள் சொல்லப்பட்டுள்ளது என்று சமீபத்தில் மறைந்த இயற்பியல் ஆய்வாளரான ஸ்டீபன் ஹாக்கிங் கூறியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்…

ஜியோவை அறிமுகப்படுத்த எனது மகள் இஷாதான் காரணம்: முகேஷ் அம்பானி

லண்டன்: இந்தியாவில் ஜியோ 4ஜி சேவையை அறிமுகப்படுத்த எனது மகள் இஷாதான் காரணம் என்றும், அவரால்தான் கடந்த 2011ம் ஆண்டு ஜியோ குறித்து முதலில் நினைத்ததாக இந்திய…

இடையூறு இல்லாத நிலையில், ராஜ்யசபாவை ஒத்தி வைத்த வெங்கையா நாயுடு

டில்லி: மார்ச் 5-ம் தேதி மத்திய வரவுசெலவுத் திட்டம் அமல்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்றம் தொடர் அமளி காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க…

சென்னை: கத்தி முனையில் பெண் பாலியல் பலாத்காரம்

கத்தி முனையில் பெண், பாலாத்காரம் செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் கலைஞர் கருணாநிதி சாலை அருகே, கிராம நெடுஞ்சாலை பகுதியில் வசித்து வருபவர்…