Month: March 2018

இந்தியாவில் 6.25 லட்சம் சிறார்கள் தினமும் சிகரெட் பிடிக்கின்றனர்….அதிர்ச்சி தகவல்

டில்லி: இந்தியாவில் 10 முதல் 14 வயது வரையிலான 6.25 லட்சம் சிறார்கள் புகையிலை சிகரெட் பிடிப்பதாக குளோபல் டொபாகோ அட்லஸ் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கேனசர் சொசைட்டி…

காஷ்மீரை பாதுகாக்க எல்லை தாண்டவும் ராணுவம் தயார்…..ராஜ்நாத் சிங்

டில்லி: காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை பாதுகாக்க எல்லை தாண்டவும் தயார் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார். டில்லியில் சிஎன்என் நியூஸ் 18 சார்பில் நடத்தப்பட்ட…

மேற்குவங்கம்: ஆம்புலன்ஸில் மெக்கானிக் டாக்டர் அளித்த சிகிச்சையில் மாணவர் பலி

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி டாக்டராக செயல்பட்ட மெக்கானிக் சிகிச்சை அளித்ததில் 10ம் வகுப்பு மாணவன் பலியானார். மேற்கு வங்கம் மாநிலம் பிர்பும் பகுதியை சேர்ந்தவர் அர்ஜித்…

லோக்சபாவுக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பு…..கல்யாண் சிங் சூசகம்

லக்னோ: லோக்சபா தேர்தல் முன்கூட்டியே வர வாய்ப்பு இருப்பதால் பாஜக தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று ராஜஸ்தான் கவர்னர் சூசகமாக தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநில கவர்னரும்,…

புனே ஷாப்பிங் மாலில் நுழைய திருநங்கைக்கு அனுமதி மறுப்பு….வழக்கு தொடர முடிவு

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள ஷாப்பிங் மாலில் திருநங்கை நுழைய தடை விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சோனாலி தேவி என்ற திருநங்கை தனது நண்பர்…

மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் இந்தி மொழியில் உரை….எம்எல்ஏ.க்கள் எதிர்ப்பு

சில்லோங்: மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் இந்தி மொழியில் உரையாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேகாலயா சட்டமன்றத்தில் கவர்னர் கங்கா பிரசாத் நேற்று உரையாற்றினார். அவர் இந்தி மொழியில்…

மலேசியாவில் பாம்புகளுக்கு முத்தமிடும் சாகச வீரர் பலி…..நாகம் கடித்ததால் விபரீதம்

கோலாலம்பூர்: மலேசியாவை சேர்ந்தவர் அபு சரீன் ஹூசைன் (வயது 33). பாம்புகளுடன் ரகசியமாக பேசக் கூடியவர் என்று பெயர் பெற்றவர். இவர் அந்நாட்டு தீயணைப்பு துறையில் பணியாற்றி…

வரலாற்றில் முதன்முறையாக எரிமலையில் விழுந்த இடி பதிவு செய்யப்பட்டது

வடக்கு பசிபிக் பெருங்கடல் தீவில் இருக்கும் எரிமலை மீது இடி விழுந்ததை முதன்முறையாக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர். மழைகாலத்தின் போது இடி, மின்னல் ஏற்படுவது இயல்பானது. அந்த…

கும்பகோணம் பள்ளி தீ விபத்து: ரூ. 1.12 கோடி இழப்பீடு பணத்தை அபேஸ் செய்த வழக்கறிஞர்!!

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் பலியான 49 மாணவர்களின் குடும்பத்திற்கு அளிக்கப்பட்ட ரூ. 1.12 கோடி இழப்பீட்டை வழக்கறிஞர் முறைகேடாக எடுத்துக் கொண்டதாக பாதிக்கப்பட்டவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில்…

நெல்லை:  பள்ளி விளக்குகளால் மாணவர்களின் கண்பார்வை பாதிப்பு!

நெல்லை: நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட ஆண்டு விழாவில் மிக அதிக வெளிச்சம் கொண்ட விளக்குகள் பயன்படுத்தப்பட்டதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையில்…