இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்கும் : நோபல் பரிசு பெற்ற அறிஞர்
வாஷிங்டன் இந்தியா உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தாவிடில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் குரூக்மென் கூறி உள்ளார்.…
வாஷிங்டன் இந்தியா உற்பத்தித் துறையில் கவனம் செலுத்தாவிடில் வேலைவாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும் என நோபல் பரிசு பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர் பால் குரூக்மென் கூறி உள்ளார்.…
மும்பை இந்தியாவின் முதல் பகல்-இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட் அல்லது ஐதராபாத்தில் நடைபெறலாம் என தெரிய வந்துள்ளது. இந்தியாவில் இதுவரை ஐந்து நாள் நடைபெறும் டெஸ்ட்…
நெல்லை: நெல்லையில் போதையில் தகராறில் ஈடுபட்ட சினிமா விநியோகஸ்தர்கள் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியை சேர்ந்த மணிகண்டன், சொக்கலிங்கம், புதுச்சேரியை சேர்ந்த வெங்கடலாசலம். மூவரும்…
பெங்களூரு: ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் சென்னை அணி கோப்பை வென்றது. இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் 4வது சீசன் நடந்தது. பெங்களூருவில் நடந்த இறுதி போட்டியில்…
லண்டன்: தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த கெவின் பீட்டர்சன் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். இவரது சிறப்பான ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 2014ம்…
மும்பை: தெற்கு மும்பை கொலாபா பகுதியில் ராணுவ அலுவலகங்கள் உள்ளது. இங்குள்ள 4 மாடி கட்டிடத்தில் இன்று இரவு 7 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி 25ம் தேதி அமமுக அணி சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். காவிரி மேலாண்மை…
சென்னை, சசிகலா கணவர் நடராஜன் நெஞ்சுவலி காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு நடராஜனுக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.…
டில்லி: வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய நகரங்களில் நீச்சல் உடை அணிந்து செல்லக் கூடாது என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். வெளிநாட்டு சுற்றுலா…
வாஷிங்டன்: வின்வெளியில் ஒரு ஆண்டு தங்கியிருந்த அமெரிக்கரின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாசா கண்டுபிடித்துள்ளது. இரட்டையர்களில் ஒருவரை வின்வெளியில் தங்க வைக்கும் ஆராய்ச்சியை நாசா மேற்கொண்டது. இந்த…