பொதுமக்களே உஷார்: ஆதார் ஆணையம் திடீர் எச்சரிக்கை!
சென்னை: ஆதார் குறித்த தகவல்களை இணையதளங்களில் பதியும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் என பொது மக்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்த ஒரு சேவையைளம் பெற…
சென்னை: ஆதார் குறித்த தகவல்களை இணையதளங்களில் பதியும் போது எச்சரிக்கையுடன் இருங்கள் என பொது மக்களுக்கு ஆதார் ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்த ஒரு சேவையைளம் பெற…
பிரபல திரைப்படத்தொகுப்பாளர் அணில் மல்னாட் உடல் நலக்குறைவு காரணமாக இன்று (மார்ச் 19) காலை 7.45 மணிக்கு மறைந்தார். அவருக்கு வயது 60. தமிழ், தெலுங்கு, மலையாளம்…
பெங்களூரு: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்த குற்றவாளி கே டி நவீன் குமார், தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். கர்நாடகாவில் ”பத்திரிக்கா” என்ற…
வாஷிங்டன்: சூரியனின் உள்சக்தியை நீண்ட காலத்துக்கு அளவீடு செய்யும் வகையில் புதிய கருவியை சர்வதேச வின்வெளி மையத்தில் நாசா நிறுவியுள்ளது. ’’டோட்டல் மற்றும் ஸ்பெக்டரல் சோலார் இராடியன்ஸ்…
மும்பை: ஸ்ரீதேவி உடலுக்கு ஏன் அரசு மரியாதை வழங்கப்பட்டது என்று ராஜ்தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். மகாராஷ்டிரா நவ்நிர்மன் சேனா சார்பில் மும்பையில் நடந்த ஒரு பேரணியில் கலந்துகொண்ட…
டில்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் ராணுவ போலீஸ் பிரிவில் பெண்கள் சேர்க்கப்படவுள்ளனர். மொத்தம் 800 பேர் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் ஆண்டு 52 பேர…
டில்லி: அரவிந்த் கெஜ்ரிவால் மீதுள்ள 33 வழக்குகளையும் 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்குள் பைசல் செய்ய ஆம் ஆத்மி தீவிரமாக செயல்படுகிறது. டில்லி முதல்வராக உள்ள ஆம்…
பெய்ஜிங்: சீன பிரதமராக லி கெகியாங் இன்று மீண்டும் நியமனம் செய்யப்பட்டார். அமைச்சரவையும் இன்று பதவி ஏற்றது. இதில் ஏவுகணை வல்லுனர் ராணுவ அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.…
கேரள மாநிலம் கன்னூர் மாவட்ட ஆட்சியர் மிர் முகமது அலி, தனது அலுவலகத்துக்கு தினமும் மிதிவண்டியில்தான் வருகிறார். “உடலுக்கு ஆரோக்யம் என்பதோடு, சுற்றுச்சூழலுக்கும் நல்லது” என்று புன்னகையுடன்…
சென்னை: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை செய்து வரும் நீதிபதி ஆறுமுக சாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில், வரும் 28ந்தேதி சசிகலா தரப்பு…