Month: March 2018

சசிகலாவின் கணவர் நடராஜன் மறைவு!

சென்னை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன்…

விஹெச்பி யாத்திரை தமிழகத்தில் நுழைய விடக் கூடாது….ஸ்டாலின்

சென்னை: விஹெச்பி ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஷ்வ…

40 ஆண்டுக்கு முன்பே புகையிலை அபாயம் குறித்து என்னை எச்சரித்தனர்…..சரத்பவார் வருத்தம்

மும்பை: புகையிலை பொருட்களை சாப்பிட்டதற்கு தற்போது வருத்தமடைகிறேன். இந்த உயிர்கொல்லி குறித்து 40 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ ஒருவர் என்னை எச்சரித்தார் என்று சரத்பவார் கூறினார். மும்பையில்…

ம.பி. வாக்காளர் பட்டியலில் முறைகேடு….சிறப்பு தணிக்கை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

டில்லி: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோலாரஸ், முங்கஒலி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளில் கடந்த மாதம் இடைத்தேர்தல் நடந்தது. இதில் கோலாராஸ் தொகுதியில் இறந்த 12…

லிங்காயத் – வீரசைவர்களிடையே ஆரம்பமானது நாகப்பதனி மோதல்!

பெங்களூரு: கர்நாடகாவில் லிங்காயத் சமூகத்திற்கு தனி மத அங்கீகாரம் வழங்கப்பட்டதும் வீரசைவ–லிங்காயத் சமூகம் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக வட கர்நாடகத்தில் வீரசைவ–லிங்காயத்…

விஹெச்பி யாத்திரை தமிழகம் வருகை….நெல்லையில் தடை உத்தரவு அமல்

நெல்லை: ராம ராஜய் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லையில் 23ம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய…

ரபேல் விமான விலை விவகாரம்: ராணுவ அமைச்சருக்கு ராகுல்காந்தி பதிலடி

டில்லி: ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இடையிலான வார்த்தை போர் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. டில்லியில்…

ரோஹிங்கியா அகதிகளுக்கு சிறப்பு வசதிகள்…..உச்சநீதிமன்றம் மறுப்பு

டில்லி: ரோஹிங்கியா இஸ்லாமியர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பது தொடர்பாக எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள ரோஹிங்கியாஸ்…

சென்னை: பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க முயற்சி

பாண்டிபஜாரில் பெண் வேடமிட்டு கொள்ளையடிக்க முயன்ற கொத்தனாரும், என்ஜினியரும் கைது செய்யப்பட்டனர். சென்னை ஜி.என்.செட்டி சாலையில் மூன்றடுக்கு கொண்ட வணிகவளாகம் மற்றும் குடியிருப்பில் தரைதளத்தில் மனைவி, மகள்,…

பெண் சம்மதத்துடன் தான் பாலியல் உறவு கொண்டேன்…..நீதிமன்றத்தில் நித்யானந்தா விளக்கம்

பெங்களூர்: பெண் சம்மதத்துடன் தான் பாலியல் உறவு கொண்டதாக நீதிமன்றத்தில் நித்யானந்தா தெரிவித்துள்ளார். பெங்களூர் அருகே ராமநகரத்தில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் நித்யானந்தா தன்னை பாலியல்…