Month: March 2018

கணவர் நடராஜன் மறைவு: சசிகலாவுக்கு 10 நாள் பரோல்!

சென்னை: உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமான நடராஜன் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக சசிகலா வுக்கு பெங்களூரு சிறை நிர்வாகம் பத்து நாள் பரோல் வழங்கியுள்ளது. சசிகலாவின் கணவரான…

நடராஜன் மறைவுக்கு நாஞ்சில்  சம்பத் இரங்கல்

சென்னை மறைந்த நடராஜனுக்கு நாஞ்சில் சம்பத் இரங்கல் தெரிவித்துள்ளார். சென்னையில் உடல்நலக் குறைவால் மரணம் அடைந்த நடராஜனுக்கு இரங்கல் செய்திகள் மூலமும் நேரிலும் பலர் அஞ்சலி செலுத்தி…

நடராஜன் உடலுக்கு மு க ஸ்டாலின் அஞ்சலி

சென்னை இன்று மரணம் அடைந்த நடராஜனுக்கு திமுக செயல் தலைவர் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்தி உள்ளார். சசிகலாவின் கணவர் நடராஜன் இன்று விடியற்காலை 1.35…

உண்மையை சொன்ன மருத்துவரை பணி நீக்கம் செய்த பாஜக அமைச்சர்

ஜம்மு அரசு மருத்துவமனையில் பணி புரியும் மருத்துவர் ஒருவரை அவருடைய முகநூல் பதிவு அரசுக்கு எதிராக உள்ளதாகக் கூறி பணியில் இருந்து நிக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநில அரசு…

நடராசன் உடலுக்கு ஜெ.தீபக் அஞ்சலி

சசிகலாவின் கணவர் நடராசன் உடலுக்கு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் அஞ்சலி செலுத்தினார். சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராசன், உடல்நலக்குறைவால் சென்னை தனியார் மருத்துவமனையில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி  பாராளுமன்றம் முன்  உண்ணாவிரதம்: விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டில்லியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக, தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவித்துள்ளார். தமிழகம், கர்நாடகம் இடையிலான…

பணியாளர் தேர்வு வினாத்தாள் லீக் : அமைச்சரை நீக்க காங்கிரஸ் போராட்டம்

டில்லி சமீபத்தில் நடந்த பணியாளர் தேர்வின் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே வெளியான விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அமைச்சரை பதவி நீக்கம் செய்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கோரி காங்கிரஸ்…

திருமாவளவன் கைது?

நெல்லை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் பரவியுள்ளது. விஸ்வ இந்து பரிசத், ராமராஜ்யம் அமைப்போம் என்ற முழக்கத்துடன் ரதயாத்திரை நடத்தி வருகிறது.…

கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா கைது

நெல்லை: விஸ்வ இந்து பரிசத் நடத்தும் ரத யாத்திரையை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது என்று போராட்டம் நடத்த முயன்ற கொளத்தூர்மணி, கோவை ராமகிருஷ்ணன், வேல்முருகன், ஜவாஹிருல்லா ஆகியோர்…

கேரளாவில் புதிய பார்கள் திறக்கப்பட மாட்டாது : அமைச்சர் உறுதி

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் இனி புதிய பார்கள் திறக்கப்பட மாட்டாது அமைச்சர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கேரளாவில் முந்தைய காங்கிரஸ் அரசு மது விற்பனையை குறைத்து சட்டம் இயற்றியது.…