Month: March 2018

கட்டிட அனுமதி  இல்லை: சென்னை முன்னாள் மேயர் மா.சு. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு?

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் சிட்கோவுக்கு சொந்தமான இடத்தில் கட்டிட அனுமதி பெறாமல் வீடு கட்டியுள்ளதாகவும், , அவரது வீட்டை இடிக்கலாம் என சென்னை…

சந்தையூர் தீண்டாமைச் சுவர் சேதம்:  பதற்றம்!

மதுரை : மதுரை மாவட்டம் சந்தையூரில் கட்டப்பட்டுள்ள தீண்டாமைச் சுவரை மர்ம நபர்கள் சிலர் இடித்து சேதப்படுத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. மதுரை மாவட்டம் பேரையூர் அருகே…

சென்னை – சேலம் இடையே நாளை முதல் விமான சேவை: எடப்பாடி தொடங்கி வைக்கிறார்

சேலம்: சேலம் – சென்னை இடையே முதல் விமான சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் மத்திய அரசின்…

மாட்டுத்தீவன ஊழல் 4வது வழக்கு: லாலுவுக்கு 7 ஆண்டு சிறை

ராஞ்சி: பீகார் முதல்வராக லாலுபிரசாத் யாதவ் பதவி வகித்தபோது நடைபெற்ற மாட்டுத்தீவன ஊழல் தொடர்பான 4வது வழக்கிலும், லாலு குற்றவாளி என்று ராஞ்சி கோர்ட்டு கடந்த 19ந்தேதி…

உலக காசநோய் தினம்: பிரதமர் மோடி வேண்டுகோள்

டில்லி: இன்று உலக காசநோய் தினம் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், காசநோயற்ற உலகை உருவாக்க தலைவர்கள் தோன்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.…

தமிழக விவசாயிகள் டில்லி பயணம்: நாடாளுமன்றம் முன்பு திங்கட்கிழமை போராட்டம்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகம் முன்பு போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் டில்லிக்கு புறப்பட்டு சென்றனர். வரும் திங்கட்கிழமை…

குண்டு வீசினால் கை இருக்காது!:  தமிழிசை ஆவேசம்

கோவை: கோவையில் பாஜ நிர்வாகிகள் வீடுகளின்மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழக பாஜக சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக பாஜக…

சசிகலா புஷ்பாவை திருமணம் செய்ய ராமசாமிக்கு தடை: மதுரை நீதிமன்றம் அதிரடி

மதுரை: சசிகலா புஷ்பாவை ராமசாமி திருமணம் செய்து கொள்ள மதுரை நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ராமசாமியின் முதல் மனைவி சத்யபிரியா தொடர்ந்த வழக்கில் குடும்ப நல நீதிமன்றம்…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்பு படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அனந்தநாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் 2 பேர் பாதுகாப்பு படையினரால் என்கவுண்டர் செய்யப்பட்டனர். சமீப காலமாக ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.…

பேராசிரியர்கள் ஆன்ட்டி இண்டியன்: ‘பேஸ்புக்’ பதிவால் மாணவி நீக்கம்

போபால்: ம.பி.,யில், தன் ஆசிரியர்களை, தேச விரோதி என, ‘பேஸ்புக்’கில் குறிப்பிட்ட மாணவி, கல்லுாரியில் இருந்து, ஒரு ஆண்டு இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ம.பி. தலைநகர் போபாலில்,…