Month: March 2018

ஏப்ரல் 11ந்தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி

சென்னை: அடுத்த மாதம் (ஏப்ரல்) 11ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அருகே உ நடைபெற உள்ள ராணுவ கண்காட்சியை…

பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை இல்லை : பாஜக சட்டமன்ற உறுப்பினர்

குணா, மத்தியப் பிரதேசம் பாஜக சட்டமன்ற உறுப்பினர் பெண்களுக்கு ஆண் நண்பர்கள் தேவை இல்லை எனக் கூறி உள்ளார். மத்தியப் பிரதேசம் குணா தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர்…

இளையராஜா வீடு முற்றுகை

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா, “இயேசு உயிர்த்தெழுந்து வந்ததாக கூறுவது தவறு. உண்மையில் ரமண மகரிஷி மட்டுமே 16 வயதில் உயிர்த்தெழுந்தவர்” என்றார். இந்தப்பேச்சுக்கு கிறிஸ்தவர்கள்…

சிறப்புக்கட்டுரை: ஸ்மார்ட் போன்கள் விற்பனைதான் அறிவியல் மனப்பாங்கா?

கட்டுரையாளர்: மூத்த பத்திரிகையாளர் அ. குமரேசன் இந்தியாவின் தேசிய நூலாக பகவத் கீதை அறிவிக்கப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன் கிளப்பி விடப்பட்டு, குறிப்பிட்ட மதம்…

பகல்பூர் கலவரம் : மத்திய அமைச்சர் மகனுக்கு கைது வாரண்ட்

பகல்பூர் பகல்பூரில் நிகழ்ந்த கலவரத்தை ஒட்டி மத்திய அமைச்சர் அஸ்வினி குமாரின் மகன் அரிஜித் சாஷ்வந்த் உட்பட ஒன்பது பேர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த…

சென்னை :  வணிக வளாகத்தில் தீவிபத்து

சென்னை: சென்னை மயிலாப்பூர் சிட்டி சென்டர் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. மூன்றாவது தளத்தில் உள்ள சூப்பர் மார்கெட்டில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்…

சசிகலா புஷ்பாவின் 2வது திருமண கோலாகலம் (வீடியோ)

டில்லி: நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சசிகலாபுஷ்பா எம்.பி.யின் 2வது திருமணம் டில்லி ஓட்டலில் கோலாகலமாக நடைபெற்றது. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாபுஷ்பா எம்.பி., மறைந்த முதல்வர்…

ஹிஜ்புல் முஜாகிதீன் : தலைவர் மகனுக்கு தலைமை பொறுப்பு?

ஸ்ரீநகர் காஷ்மீர் பகுதியின் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பில் ஜுனாய்த் அஷாரஃப் இணைந்துள்ளார். இவர் தெக்ரீக் ஈ ஹுரியத் அமைப்பின் தலைவரின் மகன் ஆவார். காஷ்மீர் பகுதியில் இயங்கும்…

இன்னொரு பழமொழியை மாற்றினார் ஸ்டாலின்! (வீடியோ)

ஈரோடு பெருந்துரையில் நடைபெற்ற 2 நாட்கள் மண்டல மாநாட்டின் நிறைவு விழா கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது தமிழக…

கடந்த வருடம் தமிழக காவலர்கள் 42 பேர் தற்கொலை: உயர்நீதி மன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த வருடம் காவல்துறையில் 42 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மாநில அரசு கூறியுள்ளது. இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பதில்…