Month: March 2018

தனிப்படுகிறது ரஷ்யா? : அமெரிக்கா -இங்கிலாந்தை தொடர்ந்து 20 நாடுகள் ரஷ்ய தூதர்களை வெளியேற்றின

வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை தொடர்ந்து 20 நாடுகள் ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றி உத்தரவிட்டுள்ளன. ரஷியாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றியவர் செர்ஜய் ஸ்கிர்பால் (வயது…

சசிகலா புஷ்பா கணவர் ராமசாமியின் 2வது மனைவிமீது டில்லி போலீசார் வழக்கு பதிவு

டில்லி: நாடாளுமன்ற சட்ட ஆலோசகராக இருப்பதாக கூறப்படும் ராமசாமி என்பவரின் 3வது மனைவியாக சசிகலா புஷ்பா எம்.பி. நேற்று திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், ராமசாமியின் முதல்…

பிரபலமான ரேடியோ ஜாக்கி கொலை

திருவனந்தபுரம்: பிரபலமான ரேடியோ ஜாக் மர்ம நபர்கள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பிரபலமான ரேடியோ ஜாக்கியாக திகழ்ந்தவர் ராஜேஷ்.…

பாபர் மசூதி வழக்கில் இருந்து கபில் சிபல் விலகல்

டில்லி பாபர் மசூதி வழக்கில் இருந்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வழக்கறிஞருமான கபில் சிபல் விலகி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த ராஜ்யசபை உறுப்பினரான கபில்…

கணவன் – மனைவி இடையே 3வது நபர் தலையிடுவதா? உச்சநீதி மன்றம் அதிரடி

டில்லி: கணவன் மனைவிக்கு இடையே பிரச்சினைகள் ஏற்படும்போது, 3வது நபர் தலையிட்டு கட்டப்பஞ்சாயத்து செய்து சட்ட விரோதம் என்று உச்சநீதி மன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.…

தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியிட்ட பாஜக ஊடகம் மீது கடுமையான நடவடிக்கை: ராவத்

டில்லி: கர்நாடக சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று அறிவித்தார். அதன்படி கர்நாடகாவில் அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல் ஒரே…

முகநூலில் மூன்று லட்சம் லைக்குகள் வாங்கி காட்டுங்கள் : பாஜகவினருக்கு மோடி இலக்கு

டில்லி பாஜக பாராளுமன்ற உறுப்பினர் கூட்டத்தில் வரும் தேர்தலுக்குள் பாஜகவினர் மூன்று லட்சம் ‘உண்மையான’ கணக்காளர்களிடம் இருந்து லைக்குகள் வாங்கிக் காட்ட வேண்டும் என இலக்கு நிர்ணயித்துள்ளார்.…

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை:  இந்திய தேர்தல் ஆணையர்

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கும், கர்நாடக தேர்தலுக்கும் தொடர்பில்லை என்று இந்திய தேர்தல் ஆணையர் ராவத் தெளிவுபடுத்தி உள்ளார். உச்சநீதி மன்ற உத்தரவுபடி காவிரி மேலாண்மை…

பாகிஸ்தான்: முதல் திருநங்கை செய்திவாசிப்பாளர்!

பாகிஸ்தானில் முதன்முறையாக திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக உருவெடுத்துள்ளார். பாகிஸ்தானில் ‘கோஹினூர் செய்தி’ என்ற உள்ளூர் தொலைக்காட்சி செயல்பட்டு வருகிறது. ஏறத்தாழ பத்து வருடங்களாக அங்கு செயல்பட்டுவரும்…

இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா சொன்னது என்ன? (வீடியோ)

இயேசு உயிர்த்தெழுந்தது குறித்து இளையராஜா தவறாக பேசிவிட்டார் என்று கிறிஸ்துவ அமைப்புகள் அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. இளையராஜாவின் வீட்டை கிறிஸ்தவ அமைப்பு ஒன்று முற்றையிட்டு போராட்டம் நடத்தியிருக்கிறது.…