Month: March 2018

மூன்று ரவுடிகளும் குளியலறையில் விழுந்தார்களா?: பேஸ்புக் பதிவை நீக்கிய ஐ.பி.எஸ். அதிகாரி

காவல்துறை கட்டுப்பாட்டில் இருந்த மூன்று ரவுடிகள், ஒரே மாதிரி காயம்பட்ட நிலையில் அப்புகைப்படங்களை வெளியிட்டு, “மூவரும் குளியலறையில் தவறி விழுந்து காயம் ஏற்பட்டதாக தகவல்” என்று முகநூலில்…

கூட்டுறவு சங்க தேர்தல்: தமிழகம் முழுவதும் மோதல்கள்- எம்எல்ஏக்கள் முற்றுகை

நாகர்கோவில்: கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக கூறி, தமிழகத்தில் பல இடங்களில் அரசியல் கட்சியினரிடையே மோதல்கள், அதிகாரி முற்றுகை, சட்டமன்ற உறுப்பினர்கள் தலையீடு என தள்ளுமுல்லு,…

காவிரி மேலாண்மை வாரியம்: இன்று மாலை முதல்வர் எடப்பாடி ஆலோசனை

சென்னை: உச்சநீதி மன்ற உத்தரவுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க விதிக்கப்பட்டிருந்த கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர்…

காவிரி மேலாண்மை வாரியம்: முதல்வர் எடப்பாடி நழுவல்

சேலம்: காவிரி நதி நீர் மேல்முறையீடு வழக்கில் உச்சநீதி மன்றம் 6 வாரத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நிலையில், உச்சநீதிமன்றம் நிர்ணயித்த…

காவலரை அரிவாளால் வெட்டிய மூவரும் குளியலறையில் விழுந்து காயம்

காவலரை தாக்கிய மூன்று ரவுடிகள் ஒன்று போல் குளியலறையில் விழுந்து காயம் ஏற்படுத்திக்கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் நேற்று இரவு…

குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம்: எதிர்க்கட்சியினர் இன்றி உ.பி.சட்டமன்றத்தில் நிறைவேற்றம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் கடுமையான ஷரத்துக்கள் அடங்கிய புதிய…

ஐபிஎல் 2018:  சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் விலகல்

சென்னை: ஐபிஎல் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் விலகி உள்ளார். சமீபத்தில், ராஜஸ்தான்…

டி.டி.வி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கியதற்கு உச்சநீதிமன்றம் தடை

டில்லி: டி.டி.டி. தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது சமீபத்தில் டில்லி உயர் நீதிமன்றம், டி.டி.வி. தினகரனுக்கு…

‘காவிரி மேலாண்மை வாரியம்’ அமைப்பதுதான் நிரந்தர தீர்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல்

டில்லி: காவிரி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாண, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தான் சரியாக இருக்கும் என்று தமிழக அரசு மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தில் அறிக்கை தாக்கல்…

மீண்டும் விசாரிக்க கோரிய மகாத்மா காந்தி கொலை வழக்கு: உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லி: மகாத்மா காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க எந்தவொரு முகாந்திரமும் இல்லை என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது. தேசத்தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி…