Month: March 2018

‘பொய் செய்திகள்’ வெளியிட்டால் 10 ஆண்டுகள் சிறை: மலேசிய அரசு அதிரடி

கோலாலம்பூர்: மலேசியாவில் ஊடகங்களில், சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை வெளியிடும் நபர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா, மலேசிய பாராளுமன்றத்தில் தாக்கல்…

முட்டாள்தனமான பொது விடுமுறைகள்: சரி செய்ய ஒரு தீர்வு!

டி.வி.எஸ். சோமு பக்கம்: இன்று மகாவீர் ஜெயந்தி. தமிழக அரசு மற்றும் இந்திய அரசு இன்று அரசு விடுமுறை விடுகிறது. மகாவீரர் ஜெயந்தி என்பது , சமண…

கடனுக்காக 76 % பங்குகளை விற்பனை செய்யும் ஏர் இந்தியா

டில்லி இந்திய அரசு நிறுவனமான ஏர் இந்தியா கடன் தொல்லை காரணமாக தன்னிடம் இருக்கு பங்குகளில் 76 % பங்குகளை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்திய…

ஆறு மாதங்களுக்குள் குற்றவியல் வழக்குகள் முடிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம்

டில்லி லஞ்ச வழக்குகள் உட்பட அனைத்து வழக்குகளும் ஆறு மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. தற்போது நீதிமன்றங்களில் லஞ்சம் உட்பட பல குற்றவியல்…

மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் இன்று அறுபத்து மூவர் திருவிழா

(பைல் படம்)மயிலாப்பூர் கற்பாகாம்பாள் சமேத கபாலீசுவரர் கோயிலில் இன்று அறுபத்து மூவர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது. மயிலை கபாலீசுவரர் கோவிலின் பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான…

மகாராஷ்டிராவில் போதிய மருந்து ஆய்வாளர்கள் இல்லை : கணக்கு தணிக்கைத் துறை

மும்பை மகாராஷ்டிரா மாநிலத்தில் போதுமான அளவு மருந்து ஆய்வாளர்களை பணி அமர்த்தப்படவில்லை என கணக்கு தணிக்கை துறை குற்றம் சாட்டி உள்ளது. மகாராஷ்டிரா அரசின் உணவு மற்றும்…

பாஜகவுக்கு எதிரணி :  சோனியாவை சந்தித்த மம்தா பானர்ஜி

டில்லி பாஜகவுக்கு எதிராக அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று இரவு சோனியா கந்திய அவர் இல்லத்தில் சந்தித்தார்.…