Month: March 2018

சேமிப்புகளுக்கு வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை : அரசு அறிவிப்பு

டில்லி தேசிய சேமிப்பு பத்திரங்கள்,சிறுசேமிப்பு, கிசான் விகாஸ் பத்திரம் உள்ளிட்ட அனைத்து சேமிப்புகளுக்கும் வட்டி விகிதத்தில் மாறுதல் இல்லை என அரசு அறிவித்துள்ளது. வங்கிகள் தங்களிடம் உள்ள…

காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால்.. மத்திய பாஜக அரசே பொறுப்பு: சித்தராமையா மிரட்டல்

பெங்களூர்: மாநிலஅரசின் முடிவுக்கு எதிராக காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு மத்திய பாஜக அரசே பொறுப்பு என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா மிரட்டல்…

தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனம்: விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்

டில்லி : தமிழன் எப்போதும் தன்மானத்துடன் போராட வேண்டும். தற்கொலை செய்வேன் என்று சொல்வது கோழைத்தனம் என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்…

சாலை விதி மீறலா ? சக்கரத்தை கிழிக்கும் வேகத்தடை இதோ

டில்லி வாகன ஓட்டிகள் சாலையில் தவறான திசையில் வாகனத்தை செலுத்தினால் சக்கரத்தை கிழிக்க புதிய வேகத்தடை அமைப்பு அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் சாலையின் இடது பக்கம் செல்ல…

ஸ்டெர்லைட் போராட்டம் பேச்சு வார்த்தை மூலம் தீர்வு: அமைச்சர் கே.சி.கருப்பண்ணன்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை முதல்வர் எடப்பாடி தலைமையில் அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காவிரி பிரச்சினை மற்றும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான…

‘ஸ்கீம்’ என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

நாகர்கோவில்: காவிரி தீர்ப்பில், ‘ஸ்கீம்’ என்பது பற்றி உச்சநீதிமன்றம் தெளிவாக கூறவில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் என்பதையே ஸ்கீம்…

இந்திய மழையை சீனா திருடுகிறதா ? : அதிர்ச்சி தகவல்

கௌகாத்தி சீனா வானிலை மாற்று முறை மூலம் இந்தியாவுக்கு வரவேண்டிய மழையை திபெத் பகுதிக்கு மாற்றுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தில் ஒவ்வொரு வருடம்…

என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு: புதிய படத்தை தொடங்கி வைத்தார் துணைஜனாதிபதி

பிரபல நடிகரும், தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்வருமான என்.டி.ராமராவ் வாழ்க்கை வரலாறு படமாக தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் அவரது மகன் பாலகிருஷ்ணா முக்கிய…

தேசிய மருத்துவ கவுன்சில்: புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டில்லி: எம்சிஐ எனப்படும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா என்ற நிறுவனத்துக்கு பதிலாக தேசிய மருத்துவ கவுன்சில் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று மத்திய அரசு…

கள்ள நோட்டுக்கள் அதிக அளவில் பிடிபடும் மாநிலம் குஜராத்

அகமதாபாத் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் ஒரே வருடத்தில் குஜராத் மாநிலத்தில் அதிக அளவில் ரூ.500 மற்றும் ரூ.2000 கள்ள நோட்டுக்கள் பிடிபட்டுள்ளன. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு சொல்லப்பட்ட காரணங்களில்…