Month: February 2018

சிலைகளை அறையில் பூட்டி வைக்கவா இந்துசமய அறநிலையத் துறை? உயர்நீதி மன்றம்

சென்னை: சிலை கடத்தல் தொடர்பான வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர்நீதி மன்ற நீதிபதி, சிலைகளை அறையில் பூட்டி வைக்க இந்து சமய அறநிலையத்…

இரு நாடுகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் 500 ரன் கடந்து ‘கோலி’ உலக சாதனை

கேப்டவுன், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 6வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி உள்ளது. நேற்று…

விவசாயிகளுக்கு கடன் மறுப்பு: ஆனால் விஐபிக்கள் வங்கிகளை சூறையாடுகிறார்கள்! மம்தா

கொல்கத்தா: வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தர மறுக்கிறது. ஆனால், விஐபிக்களுக்கு கடன் கடன்களை அள்ளிக் கொடுக்கிறது. இதன் காரணமாக அவர்கள் வங்கிகளை சூறையாடிவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள் என்று…

மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோவில் நள்ளிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி உள்ளது. மெக்சிகோ தலைநகரான மெக்சிகோ சிட்டிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக…

பாக் ஆதரவு பேச்சு: மு ன்னாள் அமைச்சர் மணி சங்கர் அய்யர் மீது தேச துரோக வழக்கு

கோடா: கடந்த 9ந்தேதி பாகிஸ்தானின் கராச்சி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் மணிசங்கர் அய்யர், தனக்கு பாகிஸ்தானை பிடிக்கும் என்று பாக்.கை புகழ்ந்தும்,…

பாஜக.வுடன் கூட்டணி இல்லை….ஒடிசா முதல்வர்

டில்லி: பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார். ஓடிசா முதல்வர் நவீன் பட் நாயக் டில்லியில் பிரதமர் மோடியை இன்று…

திரைவிமர்சனம்: நாச்சியார்

வழக்கமான பாலா பாணி குரூரங்கள் வெகுவாக குறைந்திருக்கும் படம் என்பதை முதல் வரியிலேயே சொல்வது அவசிம். பெற்றவர்கள் யாரென்றே தெரியாத அநாதை ஜி.வி. பிரகாஷ், திருமணங்களுக்கு சமையல்…

காங்கிரஸ் காரிய கமிட்டி கலைப்பு…ராகுல்காந்தி அதிரடி

டில்லி: காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அமைப்பான காரிய கமிட்டியை ராகுல் காந்தி கலைத்து உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக 34 பேர் கொண்ட நிலைக்குழுவை அவர்…

மு.க.அழகிரி போலீஸ் பாதுகாப்பு வாபஸ்…மத்திய அரசு நடவடிக்கை

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதி மகனுமான மு.க.அழகிரிக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியில்…

திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்

மயிலாடுதுறை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு மயிலாடுதுறை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடந்த 2003ம் ஆண்டு மயலாடுதுறையில் பேரணி நடத்தினர். அப்போது…