Month: February 2018

நிரவ் மோடி பற்றி பிரதமரிடம் ஏற்கனவே புகார் : அதிர்ச்சி தகவல்

நெட்டிசன் பதிவு : அண்ணாமலை அருள்மொழி பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாங்கிய கடனை திருப்பித்தராமல் மோடி நாட்டை விட்டு ஓடி விடுவார் என ஏற்கனவே பிரதமர் மோடிக்கு…

நேற்று மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ள இம்ரான் கான்

லாகூர் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் தற்போதைய அரசியல் தலைவருமான இம்ரான் கான் மூன்றாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டின் புகழ்பெற்ற கிரிக்கெட்…

அழியும் நிலையில் இரு தமிழக மொழிகள்

டில்லி: தமிழகத்தில் பேசப்படும் இரு மொழிகள் அழியும் நிலையில் உள்ளதாக மொழியியில் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் பேசப்படும் கோட்டா மற்றும் தோடா போன்ற தென் திராவிட மொழிகள்…

சிறுமி ஹாசினி கொலை வழக்கு: இன்று தீர்ப்பு!

சென்னை: போரூரில் சிறுமி, ஹாசினி கொலை செய்யப்பட்ட வழக்கில், இன்று(பிப்.,19) தீர்ப்பு அளிக்கப்படுகிறது. சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தைச் சேர்ந்தவர், பாபு. அவரது மகள், ஹாசினி, வயது…

கமல் – ரஜினி… கவுதமி ஆதரவு யாருக்கு?

ஸ்ரீவில்லிபுத்தூர் நடிகர்கள் கமல், ரஜினி ஆகிய இருவரும் அரசியல் கட்சி துவங்க இருக்கும் நிலையில், யாருக்கு ஆதரவு என்ற கேள்விக்கு நடிகை கவுதமி பதில் அளித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர்…

குத்துபாட்டு வச்சிருந்தா ரசிகர்கள் குவிஞ்சிருப்பாங்க!: மிஷ்கின் சர்ச்சை பேச்சு

கடந்த 12ம் தேதி வெளியான “சவரக்கத்தி” படத்தின் செய்தியாளர் கூட்டம் சென்னை வடபழனியில் நடந்த்து. படத்தின் கதை வசனம் எழுதியதோடு, நடித்து தயாரித்த மிஷ்கின் பேச்சு வழக்கம்போல…

கமல் – ரஜினிக்கு சத்யராஜ் எதிர்ப்பு!

சென்னை: கமல், ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் அரசியலுக்கு வருவதற்கு நடிகர் சத்யராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி…

கருணாநிதியுடன் கமல் சந்திப்பு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை நடிகர் கமல் இன்று சந்தித்து பேசினார். வரும் 21ம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள கமல் சென்னையில் இன்று நடிகர் ரஜினியை…

20:20 கிரிக்கெட்: முதல் போட்டியில் இந்தியா வெற்றி

ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் 20:-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட 20:-20…

பாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நிரவ் மோடி நிதியுதவி….சிவசேனா

மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த 11 ஆயிரத்து 400 கோடி ரூபாய் முறைகேட்டில் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடிக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து…