பட்ஜெட்டில் உபரி: குடிமக்கள் அனைவருக்கும் போனஸ் வழங்க சிங்கப்பூர் அரசு முடிவு
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் சுமார் 700 கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு உபரி ஏற்பட் டுள்ளது. இதை 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட…
ஊட்டி: போலீசாருக்கு பயிற்சி மைதானம அமைப்பதற்காக 487 மரங்கள் வெட்டப்பட்டதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே சர்ச் ஹில் ஹேவ்லாக் சாலையில்…
ஜோகன்னஸ்பர்க்: கிழக்கு ஆப்பிரிக்காவின் மோசாம்பிக் நாட்டில் மழை பெய்து வருகிறது. மபுடோ நகரின் புறநகர் பகுதியில் குப்பை கிடங்கு உள்ளது. பல ஆண்டுகளாக கொட்டப்படும் குப்பைகள் இங்கு…
டில்லி: பாகிஸ்தான் பழங்குடி இன பிரிவினைவாதிகளிடம் சீனா கடந்த 5 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் தகவல் வெளியாகியுள்ளது. சீனா-பாகிஸ்தான் இடையிலான பொருளாதார வழித்தடம் அமைக்கும் திட்டத்தின்…
மும்பை: வைர வியாபாரி நிரவ் மோடி மீதான மோசடி வழக்கில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் 3 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை பிராடி ஹவுஸ் கிளையின் 3…
சென்னை: தமிழகத்தில் 6 கலெக்டர்கள் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள இடமாற்ற உத்தரவில், ‘‘ சிவகங்கை கலெக்டர்…
டில்லி: ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் சம்புலால் ரீகர் (வயது 36). 2 மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த கூலத் தொழிலாளி முகமது அப்ரசூல் (வயத…
திருவனந்தபுரம்: கேரளாவில் லவ் ஜிகாத் நடப்பது உண்மை என்றால் எங்களுக்கு நீதி வேண்டும். இந்த உண்மையை வெளிக் கொண்டு வரத்தான் முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று நிமிஷா…
போபால்: ஆசிட் வீச்சில் பாதித்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக தலைவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் அமைச்சர் அந்தஸ்திலான அரசு…
மும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கடன் மோசடியில் சிக்கியுள்ள கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவன தலைமை நிதி அதிகாரி சந்திரகாந்த் கார்கரே மற்றும் நிர்வாக குழு உறுப்பினர் ஒருவர்…