Month: February 2018

சென்னை: குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், காந்தி பேரவை நிறுவனத் தலைவருமான குமரி அனந்தனுக்கு…

மாலத்தீவு: அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பு

மாலே: மாலத்தீவில் அவசர நிலை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவில் ஏற்பட்ட உள்நாட்டு அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டு அதிபர் யாமீன் அப்துல் கயூன் கடந்த…

கேரளா: பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தடுப்பூசி கட்டாயம்

திருவனந்தபுரம்: பள்ளி மாணவர் சேர்க்கையின் போது தடுப்பூசி அட்டையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேரளா அமைச்சரவை புதிய மருத்துவ கொள்கை மசோதாவுக்கு ஒப்புதல் அளிததுள்ளது என்று சுகாதார…

டில்லி: தொழிற்சங்கங்களின் புறக்கணிப்பு அறிவிப்பால் தொழிலாளர் மாநாடு ஒத்திவைப்பு

டில்லி: மத்திய அரசு சார்பில் இந்திய தொழிலாளர் மாநாடு வரும் 26, 27ம் தேதிகளில் டில்லியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைப்பதாக…

‘நான் பூ அல்ல விதை’ : மு.க ஸ்டாலின் விமர்சனத்திற்கு கமல்ஹாசன் பதில்

மதுரை: கவர்ச்சிகரமான காகிதப்பூக்கள் மணக்காது என மு.க ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், நான் பூ அல்ல விதை என நடிகர் கமல்ஹாசன் பதில் அளித்துள்ளார். அரசியலில் குதித்துள்ள…

ரஜினி அவதார புருசரா?: வைகோ காட்டம்

நடிகர் ரஜினி, அவதார புருசரா என்று வைகோ காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். நியூட்ரினோ திட்ட எதிர்ப்புக் கூட்டத்தில் பேசிய வைகோ தெரிவித்ததாவது: “நியூட்ரினோ திட்டம் மக்களுக்கு எதிரானது,…

ஆதார் பொது சேவை மையங்களுக்கு மூடுவிழா….48,000 பேர் வேலையிழக்கும் அபாயம்

டில்லி: ஆதார் தகவல்கள் சேகரிப்பு அமைப்பான உதாய் (யுஐடிஏஐடு) பொது சேவை மையங்களின் (சிஎஸ்சி) ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் முடிவை கைவிட்டதால் நாடு முழுவதும் 48 ஆயிரம் பேர்…

ஒடிசா: பிஜூ ஜனதா தள எம்.பி.க்கு ரூ.2,300 கோடி கடன் தள்ளுபடி….சிபிஐ விசாரிக்க வலியுறுத்தல்

புவனேஸ்வர்: இந்தியன் மெட்டஸ் மற்றும் பெரோ அலாய்ஸ் நிறுவனத்துக்கு ரூ. 2 ஆயிரத்து 300 கோடி கடன் தள்ளுபடி செய்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்…

சென்னையில் மோடிக்கு கருப்புக்கொடி: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஒக்கி புயல், விவசாயிகள் பாதிப்பு, காவிரி பிரச்சினை போன்றவற்றில் பிரதமரின் பாராமுகம் காட்டுவதைக குற்றம் சாட்டியுள்ள விவசாயசங்கங்கள், அவர் தமிழகம் வரும்போது கருப்புக்கொடி காட்டுவதுவதாக முடிவெடுத்துள்ளன. இதுகுறித்து…

நீட்: பொது பிரிவு வயது வரம்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு…23ல் விசாரணை

டில்லி: மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவு தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நீட் தேர்வில் பொது பிரிவினர் 25 வயது வரை தான் அனுமதிக்கப்படுவார்கள்…