சென்னை : தாம்பரம் ஏர்செல் அலுவலகம் மீது வாடிக்கையாளர்கள் கல் வீசி தாக்குதல்
சென்னை ஏர்செல் நிறுவனத்தின் மொபைல் சேவை பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த தாம்பரம் வாடிக்கயாளர்கள் ஏர்செல் அலுவலகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். சிவசங்கரன் என்பவரால்…