தொகுதி பிரச்சினைகளை தீர்க்கவே டிடிவிக்கு ஆதரவு: கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு
சென்னை: இன்று காலை டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தொகுதி பிரச்சினைகளை தீர்க்க டிடிவியால்தான் முடியும் அதன் காரணமாக டிடிவிக்கு ஆதரவு என கூறினார்.…
சென்னை: இன்று காலை டிடிவி தினகரனை சந்தித்த கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு, தொகுதி பிரச்சினைகளை தீர்க்க டிடிவியால்தான் முடியும் அதன் காரணமாக டிடிவிக்கு ஆதரவு என கூறினார்.…
லக்னோ பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் நெருங்கிய உதவியாளராக இருந்த கட்சித் தலைவர் நசீமுதீன் சித்திக்கி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவிக்கு நெருங்கிய…
சென்னை: கடந்த 21ம் தேதி மதுரையில் மாநாடு நடத்தி கட்சியின் பெயரை அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன். இந்த நிலையல் இன்னொரு நடிகரும் மதுரையில் மாநாடு நடத்த இருப்பதாக…
ஸ்ரீநகர்: காஷ்மீர் எல்லைப்பகுதியில் உள்ள எல்லைக்கோடு அருகே அமைந்துள்ள பாக். நிலைகள் மீது இந்திய ராணுவத்தினர் அதிரடியாக சரமாரித் தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக எல்லைப்பகுதியில் பதற்றம்…
சென்னை: கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை இன்று அவரது அடையாறு இல்லத்துக்கு சென்று சந்தித்து பேசினார். இதன் காரணமாக எடப்பாடி ஓபிஎஸ் தரப்பினர் அதிர்ச்சி…
சேலம் வரும் ஏப்ரல் 8 முதல் சேலம் மற்றும் எர்ணாகுளம் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு ரெயில் ஒன்று மூன்று மாதங்களுக்கு இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. சேலத்தில்…
மும்பை: மும்பை அருகே ரசாயண பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள ரசாயண பொருட்கள் தீயில்…
ராமேஸ்வரம் கச்சத்தீவில் நடைபெற உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவில் பங்கேற்க தமிழக மீனவர்கள் ராமேஷ்வரத்தில் இருந்து புறப்பட்டனர். கச்சத்தீவில் வருடா வருடம் இருநாள் நடைபெறும் அந்தோணியார் திருவிழா…
மேஷம் போன வாரம் இருந்த உடல் சுகவீனங்களும் மன சஞ்சலங்களும் இப்போ இருந்த இடம் தெரியாமல் போயிருக்குமே. உங்களுக்கு மட்டுமில்லாமல் உங்க மனைவி/ கணவருக்கு இருந்து வந்த…
டில்லி நிரவ் மோடியின் குடும்ப நிதி நிறுவனம் ரூ.540 கோடி வங்கி நிதியை சுருட்டி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து…