Month: February 2018

தரமற்ற குண்டு துளைக்காத அங்கியை திருப்பி அளித்த மகாராஷ்டிரா போலீஸ்

மும்பை ஏகே 47 குண்டுகள் சோதனையில் தோல்வியுற்ற குண்டு துளைக்காத அங்கிகளை மகாராஷ்டிரா காவல் துறை உற்பத்தியாளருக்கு திருப்பி அனுப்பி உள்ளது. மும்பையில் கடந்த 2008 ஆம்…

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் உடனடியாக திறக்க திருநாவுக்கரசர் வற்புறுத்தல்

சென்னை காவிரி நீரை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறி உள்ளார். தமிழ்நாட்டுக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி திறந்து விட வேண்டிய…

தமிழர்கள் இந்துக்கள் கிடையாது : மதுரை ஆதினம்

மதுரை தமிழர்கள் இந்துக்கள் கிடையாது என மதுரை ஆதினம் ஒரு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். நேற்று மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் ஆயிரம் கால் மண்டபம் பகுதியில் தீப்பிடித்தது.…

ஓடும் ரெயிலில் வாலிபரைக் கொன்ற திருநங்கை தற்கொலை முயற்சி

ஊத்தங்கரை ரெயிலில் இருந்து வாலிபரை திருநங்கைகள் தள்ளிக் கொன்ற சம்பவத்தில் இடம்பெற்ற திருநங்கை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆந்திராவை சேர்ந்த சத்யநாராயணா, தனது நண்பர்களான வீரபாபு, பாப்பண்ணதுரா, சாமிதுரா,…

காஷ்மீரில் 9730 கல்லெறி வழக்குகள் வாபஸ் : முதல்வர் அறிவிப்பு

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீர் மாநில அரசு 9730 பேர் மீதுள்ள கல்லெறி வழக்குகள் ரத்து செய்யப் படும் என முதல்வர் மெகபூபா அறிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநில…

பத்மாவத் படத்துக்கு புது எதிர்ப்பு: திருநங்கைகள் கண்டனம்

சென்னை: பல்வேறு தடைகளை மீறி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் பத்மாவத் படத்துக்கு புது எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சுமார் 180 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட பத்மாவத் இந்தி திரைப்படம், மொழிமாற்றம்…

நாகாலாந்து : பழைய உறவை முறித்து புதிய உறவு கண்ட பாஜக

கவுகாத்தி வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள தேர்தலில் பாஜக தனது 15 வருட கூட்டணியை முறித்துக் கொண்டு புதுக் கூட்டணி அமைத்துளது. நாகாலாந்து மாநிலத்தில் ஆளும்…

குவைத் : சட்டவிரோதமாக தங்கியுள்ளோருக்கு பொது மன்னிப்பு

குவைத் குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது. வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் குவைத் நாட்டிற்கு வருகிறார்கள். இவர்களில் பலர்…

இங்கிலாந்து: மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18  வருடம் சிறை

லண்டன் : இங்கிலாந்தில் மனைவியை கொலை செய்த இந்திய வம்சாவளி நபருக்கு 18 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியாவை சேர்ந்தவர் அஷ்வின் தாதியா (வயது 55).…

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ :   காரணம் என்ன?

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்தில் கூரை இடிந்தது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் கிழக்கு ராஜகோபுர பகுதியில் இருந்து சுந்தரேசுவரர் சுவாமி சன்னதி…