Month: February 2018

இந்தியன் ஓபன் பேட்மின்டன்: சிந்துவுக்கு வெள்ளி பதக்கம்

டில்லி, இந்தியன் ஓபன் பேட்மின்டன் தொடரின் இறுதிச்சுற்றில், அமெரிக்க வீராங்கனை பெய்வன் சாங்கை எதிர்கொண்ட இந்திய வீராங்கனை பி.வி. சிந்து, தோல்வி அடைந்தார். இதன் காரணமாக அவர்…

இந்திய வீரர்கள் சாவு எதிரொலி: காஷ்மீரில் எல்லையோர பள்ளிகளுக்கு விடுமுறை

ஸ்ரீநகர் காஷ்மீர் எல்லையில் இந்திய பாகிஸ்தான் ராணுவத்தினரிடையே தாக்குதல்கள் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் உள்ள பள்ளிகளுக்கு 3 நாட்கள் விடுமுறைவிடப்பட்டுள்தாக மாநில அரசு தெரிவித்து உள்ளது.…

யஷ்வந்த் உடன் போராட்டத்தில் இணைந்த சத்ருகன் :  மோடியிடம் கேள்வி

நரசிங்கப்பூர், மத்தியப் பிரதேசம் யஷ்வந்த் சின்ஹாவுடன் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக்கொள்ள வந்துள்ள சத்ருகன் சின்ஹா மத்திய அரசின் மருத்துவக் காப்பீடு பற்றி கேள்விகள் எழுப்பி உள்ளார். சமீபகாலமாக…

குஜராத்தில் 2500 பெண்களுக்கு மருதாணி பூசும் நிகழ்ச்சி: இன்று ஒரே மேடையில் திருமணம்!

சூரத், கின்னஸ் சாதனை முயற்சிக்காக குஜராத் மாநிலம் சூரத் நகரில் ஒரே நேரத்தில் 2500 ெண்கள் தங்கள் கைகளில் மருதாணி பூசிக் கொண்டனர். இன்று காலை 500…

‘அம்மா இருசக்கர வாகன திட்டம்’ : விண்ணப்பிக்க இன்றே கடைசி

சென்னை, தமிழக அரசு சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட உள்ள ஸ்கூட்டர் மானியத்துக்கு, விண்ணப்பிக் கஇன்றே கடைசி நாள். இன்று மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு…

ஆட்டிசம் :  மும்பை சிறுவனை பள்ளியில் இருந்து மாற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

மும்பை ஆட்டிசம் என்னும் மூளைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவனை தற்போதுள்ள பள்ளியில் இருந்து நீக்கி வேறு பள்ளியில் சேர்க்க உயர்நீதிமன்றம் உத்த்ரவிட்டுள்ளது. ஆட்டிசம் என்பது பிறவியிலேயே வரும்…

பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்ற கர்னாடக இளைஞர்கள்

பெங்களூரு பிரதமர் மோடியின் கர்னாடக பேரணிக்கு எதிராக இளைஞர்கள் பட்டதாரி உடையுடன் பக்கோடா விற்று புதுமையான போராட்டம் நடத்தினர் பிரதமர் மோடி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக்…

அனாதையாக நடுத்தெருவில் வசித்த முன்னாள் ராணுவ தளபதி கொலை!

புனே இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் அடித்துக் கொன்றுள்ளனர். ரவீந்திரகுமார் பாலி (வயது 67) என்பவர் இந்திய ராணுவத்தில் தளபதியாக பணி…

டாஸ்மாக் கடைகள் இரண்டாம் கட்ட மூடல் எப்போது ? பட்ஜெட்டில் தெரிய வரலாம்

சென்னை தமிழ்நாட்டில் மேலும் 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியாகும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு கார்பொரேஷன் ஆன டாஸ்மாக் மூலம்…

ராகு காலத்தில் பைரவரை வழிபட்டால் என்ன நன்மைகள் தெரியுமா?

ராகுகால பைரவர் வழிபாடு பலன்கள் : காலபைரவருக்கு ராகு காலத்தில் பூஜை செய்வது சிறப்பிக்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு ருத்ராபிஷேகம் செய்தபின், புனுகு சாற்றி, எலுமிச்சம்…