Month: February 2018

கைதான அதிகாரி வீட்டில் டில்லி அமைச்சரின் ஆவணங்கள் : சிபிஐ பறிமுதல்

டில்லி லஞ்ச வழக்கில் கைதான டில்லி பல்மருத்துவ கவுன்சில் பதிவாளரின் இல்லத்தில் டில்லி மாநில சுகாதாரத்துறை அமைச்சரின் சொத்து ஆவணங்கள் கிடைத்துள்ளன. கடந்த சனிக்கிழமை அன்று தில்லி…

பார்கவுன்சில் தேர்தல் விதிகள்: உயர்நீதி மன்றம் முக்கிய உத்தரவு

சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு தேர்தல் விதிகள் கொண்டு வர அதிகாரம் உள்ளது, இந்த விதிகள் இந்திய பார் கவுன்சில் ஒப்புதலை பொறுத்தது என்று…

மாஸ்கோவில் வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மாஸ்கோ ரஷிய நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பனிப்பொழிவு உள்ளது. தற்போது வட இந்தியாவில் கடும் பனிமூட்டம் உள்ளது. இதனால் மக்கள்…

மார்ச் 1முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்? திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்

சென்னை, வரும் மார்ச் 1ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஈடுபடப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கியூப் உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களே அதிக லாபம்…

செம்மரம் கடத்தியதாக மருத்துவ கல்லூரி மாணவர் கைது :  ஆந்திரப் போலீசின் அத்துமீறல்

திருப்பதி ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே செம்மரம் கடத்த வந்ததாக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மாணவரையும் மற்றொருவரையும் ஆந்திர காவல்துறை கைது செய்துள்ளது. தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில்…

கோவை பல்கலைக்கழக ஊழலுக்கு உடந்தையான தமிழக உயர்கல்வி அமைச்சரையும் கைது செய்ய வேண்டும்’: ராமதாஸ்

சென்னை, பிரபலமான கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்து வரும் கணபதி லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, தரகராகச் செயல்பட்ட வேதியியல் பேராசிரியர் தர்மராஜ்…

மீனாட்சி அம்மன் கோயிலில் நடிகை தமன்னா சாமி தரிசனம்!

மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து நடைபெற்றுள்ள பரபரப்பான இந்த சூழ்நிலையில், நடிகை தமன்னா மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். மதுரை மீனாட்சி…

ராமர் பெருமை பாடப் போகும் தாஜ் உற்சவம் : சமாஜ்வாதி கட்சி எதிர்ப்பு

ஆக்ரா இந்த வருடம் நடைபெற உள்ள தாஜ் உற்சவத்தில் முகலாய வம்ச பெருமைகளுக்கு பதில் ராமரின் பெருமைகள் முன்னிறுத்தபடும் என தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் தாஜ்மகால்…

காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு மத்திய பாஜக அரசு தான் காரணம்: ஸ்டாலின் குற்றச்சாட்டு

கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி.அணை மதகு உடைந்ததற்கு பராமரிப்பு இல்லாததே காரணம் என்று, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். மேலும், காவிரி டெல்டா பகுதி காய்ந்து போனதற்கு…

நாகாலாந்து அமைதி சாசனம் என்ன ஆயிற்று ?  மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி மோடியால் புகழப்பட்ட நாகாலந்துஅமைது சாதனம் என்ன ஆயிற்று என ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த 2015 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்தில் நாகாலாந்து…