Month: January 2018

கனிமொழி வீட்டில் கருணாநிதி

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டை சி.ஐ.டி., காலனியில் உள்ள ராஜாத்தி அம்மாள், கனிமொழி இல்லத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி சென்றார். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் கனிமொழி வீட்டிற்கு…

பொய் பிரச்சாரத்தில் ஈடுபடும் பாஜக…ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அமேதி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி ஏற்ற பின்னர் முதல் முறையாக ராகுல் காந்தி, உ.பி.யில் ரேபரேலி, அமேதிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அமேதியில் ராகுல் காந்தி பேசுகையில்,…

எழுத்தாளர் ஞாநியின் உடல் தானம் போற்றுதலுக்குரியது…கமல்

சென்னை: எழுத்தாளர் ஞாநி மறைவிற்கு நடிகர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் தனது டுவிட்டர் பதிவில், ‘‘ஞாநியின் மரணத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்…

விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியா தலைமறைவு

அகமதாபாத்: 10 ஆண்டுக்கு முந்தைய ஒரு வழக்கில் விஹெச்பி தலைவர் பிரவீன் தொகாடியாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து ராஜஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து அவரை கைது செய்ய…

இந்தியாவின் உறவை ஐ.நா.வின் ஒரு ஓட்டு பாதித்துவிடாது….இஸ்ரேல் பிரதமர்

டில்லி: இந்தியாவுக்கு 6 நாள் பயணமாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்யான்கு வருகை புரிந்துள்ளார். இரு நாடுகள் இடையே 9 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. பின்னர் பெஞ்சமின்…

சவுதி சொகுசு சிறையில் தங்குவதற்கு பிப்.14 முதல் புக்கிங்

ரியாத்: சவுதி மன்னர் சல்மானின் மகன் முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பழமைவாத கருத்துக்களை மாற்றும்…

சட்டீஸ்கர்: ஆதார் இல்லாமல் நீதிமன்ற ஜாமீன் கிடையாது

ராய்ப்பூர்: ஜாமீன் பெறுவதற்கான ஆவணங்களுடன் ஆதார் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டீஸ்கர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி பிரசாந்த் குமார் தலைமையில் இன்று ஒரு…

கன்னியாகுமரி: தான் படித்த அரசுப் பள்ளிக்கு இஸ்ரோ சிவன் விஜயம்

கன்னியாகுமரி: இந்திய வின்வெளி ஆராய்ச்சி கழக (இஸ்ரோ) தலைவராக தமிழகத்தை சேர்ந்த சிவன் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சிவனின் இந்த சாதனையை அந்த மாவட்ட…

இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உள்பட 9 முக்கிய ஒப்பந்தம்…முழு விபரம்

டில்லி: இந்தியா-இஸ்ரேல் இடையே பாதுகாப்பு உள்பட 9 முக்கிய ஒப்பந்தகள் கையெழுத்தியாகியுள்ளது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அரசு முறை…

மானிய உர விற்பனையில் ஆதார் இணைக்க 59% விவசாயிகள் ஆதரவு

டில்லி : மானிய உர விற்பனையை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு 59% விவசாயிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மானிய உர விற்பனையுடன் ஆதார் இணைக்கும் மத்திய அரசின் திட்டம்…