Month: January 2018

மத்திய அரசு விருது பெற்ற, தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவர் யார் தெரியுமா?

டில்லி, தென்னிந்தியாவின் முதல் பெண் டாக்சி டிரைவராக பெங்களூரை சேரந்த செல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு மத்திய அரசு விருது வழங்கி கவுரவித்து உள்ளது. துறைவாரியாக சாதனை செய்யும்…

ரெயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது : இணை அமைச்சர் தகவல்

கன்யாகுமரி ரெயில்வே இணை அமைச்சர் ராஜேன் கோஹன் நேற்று கன்யாகுமரியில் ”ரெயில் கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் இல்லை” எனக் கூறி உள்ளார். தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் தற்போது…

பிரபல தமிழ்ப் பாடகர் சிலோன் மனோகர் மரணம்

சென்னை பிரபல பாடகரும் நடிகருமான சிலோன் மனோகர் சென்னையில் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் பிரபல பாப் இசைப் பாடகர் சிலோன் மனோகர் இலங்கையைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த…

பொருளாதார வளர்ச்சியில் 62ஆம் இடத்துக்கு சென்றுள்ள இந்தியா

டாலோஸ் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள கணக்கெடுப்பில் பாகிஸ்தான் மற்றும் சீனாவை விட பின் தங்கி 62 ஆம் இடத்தில் இந்தியா உள்ளது. வாழ்க்கைத் தரம், சுற்றுச்சூழல்…

ஆம் ஆத்மி விவகாரம் :  பாஜக தலைவர்கள் மத்திய அரசுக்கு கண்டனம்

டில்லி ஆம் ஆத்மி சட்டசபை உறுப்பினர்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு மத்திய அரசுக்கு யஷ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். டில்லி…

ஒடிசா: பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமி தற்கொலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் பாலியல் பலாத்கார புகார் கூறிய 14 வயது சிறுமி இன்று தற்கொலை செய்து கொண்டார். ஒடிசாவில் கோரபுத் மாவட்டத்தில் மூசாகுடா கிராமத்தில் வசித்து வந்த…

தஞ்சை: துப்பாக்கியால் சுட்டு ரவுடி கைது

தஞ்சை: தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிரபல ரவுடி சம்பா கார்த்தியை கைது செய்தனர். சம்பா கார்த்தி கத்தியை காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச் சூடு…

ரூ.3 ஆயிரம் கோடியில் ரெயில்வேக்கு சிசிடிவி கேமரா

டில்லி: 11 ஆயிரம் ரெயில்கள், 8 ஆயிரத்து 500 ரெயில் நிலையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த பட்ஜெட்டில் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இது…

எம்எல்ஏ.க்களை நீக்கியது மோசமான அரசியல்…..பாஜக மீது ஆம்ஆத்மி பாய்ச்சல்

டில்லி: ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டில்லி துணை முதல்வர் சிசோடியா கடிதம் ஒன்றை மக்களுக்கு எழுதியுள்ளார். அதில்,‘‘…

காங்கிரஸ் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும்..இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

டில்லி: காங்கிரஸ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைப்பது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. முன்னதாக ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சியுடன்…