Month: January 2018

3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை கடும் உயர்வு

டில்லி: கடந்த மூன்று வருடங்களில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை மிக அதிகமாக உயர்ந்துள்ளது. இதையடுத்து உற்பத்தி வரியை குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம்…

விவசாயிகளின் ரெயில் மறியல் போராட்டத்தில் திமுக பங்கேற்கும்…ஸ்டாலின்

சென்னை: விவசாயிகள் நடத்தும் ரெயில் மறியல் போராட்டத்தில் தி.மு.க பங்கேற்கும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘…

ஏழைகளின் அரசு என்றால் பஸ் கட்டண உயர்வை தடுத்திருக்கும்…கமல்

சென்னை: பஸ் கட்டண உயர்வு குறித்து நடிகர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பஸ் கட்டண உயர்வை ஏழைகளின் அரசாங்கமாக இருந்தால் தடுக்க ஆவனம்…

தமிழகத்தில் பணப்பட்டுவாடா மிகப்பெரிய சவால்….ஓம் பிரகாஷ் ராவத்

டில்லி: ஓம் பிரகாஷ் ராவத் இன்று தலைமை தேர்தல் கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார். இதன் பின்னர் ஓம் பிரகாஷ் ராவத் பேசுகையில், ‘‘தமிழகத்தில் தேர்தலின் போது பணப்பட்டுவாடா…

இஸ்ரேல் பிரதமரை காஷ்மீருக்கு ஏன் அழைத்து செல்லவில்லை?….மோடிக்கு சிவசேனா கேள்வி

மும்பை: இஸ்ரேல் பிரதமரை ஏன் காஷ்மீருக்கு அழைத்துச் செல்லவில்லை என்று பிரதமர் மோடிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக.வுன் இனி கூட்டணி இல்லை…

அண்ணாதான் எங்கள் கடவுள்!: மு.க.ஸ்டாலின்

சென்னை: அண்ணாதான் தங்கள் கடவுள் என்று தி.மு.க.வின் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியில் இருந்து விலகிய ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இன்று தி.மு.க.வில் இணைந்தனர். அறிவாலயத்தில் நடைபெற்ற…

மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் தொடரும்…அரசு அறிவிப்பு

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிப்பில்,‘‘பஸ் கட்டணம் அதிகரித்த…

1% மக்களிடம் இந்தியாவின் 73% சொத்து இருப்பது ஏன்?…மோடிக்கு ராகுல் கேள்வி

டில்லி: ஒரு சதவீதம் பேரிடம் 73 சதவீதம் அளவிற்கு இந்தியாவின் சொத்துகள் உள்ளது என்று 2017ம் ஆண்டு வெளியான சர்வே முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தற்போது பிரதமர்…

தொழிலதிபர்களுடன் முதல்வர் பழனிச்சாமி சந்திப்பு….நல்ல முயற்சி என பாராட்டு

சென்னை; நீண்ட இடைவேளைக்கு பிறகு பல்வேறு துறைகளின் தொழில் வல்லுனர்களுடன் முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டார். அவர்களின் தேவைகள், கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் தொழில் துறை அமைச்சர்…