Month: January 2018

பார்கவுன்சில் தேர்தலில் பணமழை!: வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சிலுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி வரும் 28ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பார் கவுன்சில் தேர்தலில் பணமழை கொட்டுவதாக புகார்கள்…

பெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேரளாவில் வேலைநிறுத்தம்

திருவனந்தபுரம், கேரளாவில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இன்று லைநிறுத்தம் நடைபெறுவதால், போக்குவரத்தின்றி பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த வேலை நிறுத்தத்துக்கு பெரும்பாலான தொழிற்சங்கங்கள்…

திருட்டு வி.சி.டி.க்காரர்களும் பிழைத்துப்போகட்டும்!: பிரபல தமிழ் இயக்குநரின் தாராள மனசு

திருட்டு வி.சி.டி.க்காரர்களும் பிழைத்துப்போகட்டும் என்று தாராள மனசுடன் இயக்குநர் மிஷ்கின் பேசியது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா…

குடிக்க, மகிழ ஓர் இடம் மிஷ்கின் அலுவலகம்தான்!: இயக்குநர் ராம் ஓப்பன் டாக்

இயக்குநர் மிஷ்கின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரிக்க.. ஜி.ஆர்..ஆதித்யா இயக்கும் படம், “சவரக்கத்தி”. இதன் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. இதில் முக்கிய வேடம் ஒன்றில்…

இஸ்ரோவின் நானோ செயற்கைகோள்கள் அனுப்பிய ஒளிப்படங்கள்!

கடந்த 12ம் தேதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்ட மைக்ரோசாட் நானோசாட் செயற்கைகோள்கள் பூமியை படம் எடுத்து அனுப்பிய ஒளிப்படங்களை இஸ்ரோ வெளியிட்டு இருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்…

சென்னை மக்களுக்காக புதிய “ஆப்” : அமைச்சர் வேலுமணி துவக்கி வைத்தார்.

சென்னை: சென்னை வாழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக புதிய மொபைல் ஆப்பை அமைச்சர் வேலுமணி துவக்கிவைத்தார். இது குறித்து சென்ன பெருமாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “சென்னை…

ஏழை மக்களின்  வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை: அருந்ததி பட்டாச்சார்யா

ஐதராபாத்: ”வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழை மக்களுக்கு வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என்று, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி…

மவுன விரதம் இருப்பதால் விசாரணைக்கு வர முடியாது: : வருமானவரித்துறைக்கு சசிகலா பதில்

பெங்களூரு: வருமான வரித்துறை அனுப்பிய சம்மனுக்கு சிறையில் இருந்து, “மவுன விரதம் இருப்பதால் வருமானவரித்துறை விசாரணைக்கு ஆஜராக முடியாது” என்று சசிகலா பதில் அளித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில்…

மது குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படுவதில்லை:  தமிழக அரசு விளக்கம்

மதுரை : மது குடிப்பதால் மட்டும் கல்லீரல் பாதிக்கப்படுகிறது என்பது நிரூபிக்கப்படுவது இல்லை என்று நீதிமன்றத்தில் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் ஆனந்த்…

டார்வின் கோட்பாடு சர்ச்சை: “இது போன்ற கருத்துக்களை பேசாதீர்!: இணை அமைச்சருக்கு ராஜாங்க அமைச்சர் கண்டிப்பு

டில்லி: குரங்கில் இருந்து மனிதன் பிறந்ததாக கூறும் டார்வின் தியரி தவறு என பேசிய மத்திய இணை அமைச்சரை, துறையின் ராஜாங்க அமைச்சர் கண்டித்துள்ளார். மத்திய மனித…