Month: January 2018

காவலர்கள் அடாவடியால் தீக்குளித்த இளைஞருக்கு ஆணையர் ஆறுதல்

சென்னை: காவலர்களின் அடாவடி செயலால் தீக்குளித்த இளைஞரை சந்தித்து ஆறுதல் கூறிய சென்னை மாநகர ஆணையர், தவறு செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.…

தமிழ்தாய் வாழ்த்துக்கு தேசிய கீதம் அளவுக்கு மரியாதை தர வேண்டும் : அமைச்சர் மாஃபா

சென்னை தமிழ்த் தாய் வாழ்த்துக்கு தேசிய கீதத்துக்கு தரவேண்டிய அளவு மரியாதை தர வேண்டும் என அமைச்சர் மாஃபா பாண்டிய ராஜன் கூறி உள்ளார். சமீபத்தில் நடந்த…

சிபிஐக்கு எதிராக மேல் முறையீடு செய்யப் போகும் லாலுவின் மகன்

பாட்னா முன்னாள் பீகார் முதல்வர் லாலுவை குற்றவாளி என அறிவித்துள்ள சிபிஐ யின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்போவதாக அவர் மகன் தேஜஸ்வி கூறி உள்ளார்.…

‘பத்மாவத்’ திரைப்பட விமர்சனம்

பரபரப்புக்குள்ளான பத்மாவத் திரைப்படம், 13ம் நூற்றாண்டை சேர்ந்த அலாவுதீன் கில்ஜியையும், ராஜஸ்தானில் உள்ள சித்தோட் என்ற ராஜ்ஜியத்தையும் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. அவதி ராஜ்ஜியத்தைச் சேர்ந்த சூஃபி கவிஞரான…

காஞ்சி சங்கராசாரியார் மீது இந்து அமைப்பு போலீசில் புகார்

சென்னை தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை அவமதித்ததாக காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமிழ்…

“தெரியாது.. தெரியாது..!”: விஜயேந்திரர் விவகாரம் குறித்து தமிழிசை

சென்னை, காஞ்சி இளைய மடாதிபதி, விஜயேந்திரர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செய்யாமல், இருக்கையில் அமர்ந்திருந்து அவமதிப்பு செய்தார். இதற்கு தமிழகம் முழுவதும்…

போராடும் ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை : ம. பி. அரசு மிரட்டல்

போபால் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சம்பள உயர்வு கேட்டு மொட்டை அடித்துப் போராட்டம் நடத்தும் ஒப்பந்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மத்தியப்…

“நீராடும் கடலுடுத்த..” பாடல், தமிழ்த்தாய் வாழ்த்தே அல்ல!: அர்ஜூன் சம்பத் அதிரடி பேட்டி

நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அனைவரும் எழுந்து நிற்க.. காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் அமர்ந்தே இருந்தது சர்ச்சையாகியிருக்கிறது. “தமிழை அவமானப்படுத்திவிட்டார் விஜயேந்திரர்” என்று பல…

தலைமை தேர்தல் ஆணையர் பொய் சொல்கிறார் :  ஆம் ஆத்மி கட்சி

டில்லி தலைமை தேர்தல் ஆணையர் பொய்த் தகவல்களை கூறுவதாக ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் 20 டில்லி சட்டப்பேரவையின் 20 ஆம் ஆத்மி உறுப்பினர்களை பதவி…

கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்கக் கூடாது :  மத்திய அமைச்சர்

நாகர்கோயில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவிடத்தில் கமல் கட்சி தொடங்குவதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நடிகர் கமலஹாசன் தனது கட்சித் தொடக்கம்…