Month: January 2018

அனுஷ்கா – விரோட் இந்தியாவில் இன்னொரு திருமணம்

டில்லி விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா இந்தியாவில் இன்னொரு முறை திருமணம் செய்துக் கொள்ள உள்ளனர். சமீபத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது காதலியும்…

ஏ.வி. ராஜாவை நீக்கினார் தீபா

சென்னை : எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையில் இருந்து ஏ.வி.ராஜா நீக்கப்பட்டுள்ளதாக ஜெ. தீபா அறிவித்து உள்ளார். தீபாவின் பள்ளித்தோழரும், கார் டிரைவருமான ஏ.வி.ராஜா, தீபாவை தனது…

ஊக்க மருந்து : கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதானுக்கு ஐந்து மாதங்களுக்கு தடை

மும்பை இந்திய கிரிக்கெட் வீரர் யூச்ஃப் பதானுக்கு ஊக்க மருந்து புகார் காரணமாக ஐந்து மாதங்களுக்கு போட்டிகளில் பங்கேற்க பிசிசிஐ தடை விதித்துள்ளது. ஊக்க மருந்து உபயோகித்ததாக…

சட்டசபையில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஆதரவாக டிடிவி கன்னிப்பேச்சு

சென்னை: தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் தொடங்கியது. அதையடுத்து சட்டசபை கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்றைய விவாதத்தின்போது பேசிய…

சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்

நடிகர் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்க கே.வி.ஆனந்த் ஒப்பந்தமாகி உள்ளார். செல்வராகவன் படத்தை அடுத்து 37வது சூர்யாவின் படத்தை கே.வி.ஆனந்த் இயக்க உள்ளார். நடிகர் சூர்யாவின் நடித்துள்ள…

லாலுவுக்கு உதவ சிறை தண்டனை பெற்ற உதவியாளர்கள்!

ராஞ்சி லாலுவுக்கு உதவ அவருடைய உதவியாளர்கள் இருவர் சிறு குற்றம் செய்ததாக சிறை தண்டனை பெற்று சிறைக்கு சென்றுள்ளனர். கடந்த மாதம் பீகார் முன்னாள் முதல்வர் லாலு…

‘நல்லவர்கள்’ மட்டும்தான் இனி யுஏஇ செல்ல முடியும்!

அபுதாபி, ஐக்கிய அரபு அமிரகம் செல்பவர்களுக்கு புதிய விதியை அந்நாட்டு அரசு அமல்படுத்தி உள்ளது. இதன் காரணமாக இனிமேல் நல்லவர்கள் மட்டுமே அந்நாட்டுக்கு செல்ல முடியும். வேலைக்காகவோ…

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை : உச்ச நீதிமன்றம்

டில்லி திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. முன்பு உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் எனவும் அந்த நேரத்தில் அனைவரும்…

தயா மாஸ்டர் மீது தாக்குதல்!  

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், ஊடகவியலாளருமான தயா மாஸ்டர் என்று அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதியை ஒரு நபர் தாக்கிய சம்பவம் யாழ்ப்பாணம் பகுதியில் பரபரப்பை…

என்னை மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது என சொல்ல யோகி யார்? : சித்தராமையா கேள்வி

பெங்களூரு கர்னாடகா முதல்வர் சித்தராமையா தன்னை விமர்சித்த உத்திரப் பிரதேச முதல்வருக்கு பதிலடி கொடுத்துள்ளார். சமீபத்தில் உத்திரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கர்னாடகா மாநிலத்தில்…