Month: January 2018

அனைத்து வங்கி பரிவர்த்தனைகளுக்கும் கட்டணமா? : அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்

டில்லி வங்கியில் இனி ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்க உள்ளதாக சமூக வலை தளங்களில் தகவல் பரவி வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியான ஸ்டேட் வங்கியில் கணக்கு…

இந்திய ஊடகத்தின் பாகிஸ்தான் செய்தியாளர்மீது தாக்குதல்! பாக்.கில் பரபரப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஒருவர் இந்தியா ஊடகம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் பாகிஸ்தான் ராணுவம் குறித்து விமர்சனம் செய்ததால், அடையாளம் தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு ஆளானார்.…

மாத ஊதியம் பெறுவோருக்கு வருமான வரி விலக்கு தேவை : ஆர் எஸ் எஸ் தொழிற்சங்கம்

டில்லி மாத ஊதியம் பெறுவோருக்கு முழு வருமான வரி விலக்கு அளிக்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் பிரிஜேஷ்…

மகாராஷ்டிரா முதல்வருக்கு கொலை மிரட்டல் : அம்பேத்கார் பேரனின் அதிர்ச்சி தகவல்

மும்பை மகாராஷ்டிரா முதல்வருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார் தெரிவித்துள்ளார். சட்டமேதை பி ஆர் அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கார். இவர் இந்திய…

ராணுவ தின ஒத்திகையில் கயிறு அறுந்து விழுந்து விபத்து: ராணுவ வீரர்கள் காயம்

டில்லி, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15ந்தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. அன்று ராணுவத்தினர் தங்களது சாகங்களை செய்து காட்டுவர். இந்நிலையில், ராணுவத்தினத்தை முன்னிட்டு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த…

பாலியல் வன்கொடுமை: இந்திய  பயணத்தில் எச்சரிக்கை தேவை!: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்: இந்தியாவுக்கு பயணம் செய்யும் போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு தன் நாட்டு மக்களுக்கு அமெரிக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி அறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத்…

பொங்கல் விடுமுறை: நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வு தேதி மாற்றம்

சென்னை, தமிழகம் முழுவதும் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது. நேற்று தமிழக அரசு திடீரென நாளை (12ந்தேதி) விடுமுறை என அறிவித்ததால்,…

லாலுக்கு எதிரான மற்றொரு வழக்கில் 24ந்தேதி தீர்ப்பு! ராஞ்சி நீதிமன்றம்

ராஞ்சி: மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் இருந்து லாலுபிரசாத் யாதவை குற்றவாளி என்று அறிவித்து செய்து ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. ஏற்கனவே இரண்டு ஊழல்…

ஆதார் இல்லாதவர்கள் இந்தியாவில் வசிக்க தகுதி இல்லாதவர்களா ? : உச்சநீதிமன்றம் கேள்வி

டில்லி உச்ச நீதிமன்றம் ஆதார் இல்லாத மக்கள் அரசைப் பொறுத்தவரை இந்தியாவில் வசிக்காதவர்களா என அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது. உத்திரப் பிரதேசத்தில் ஆதரவற்றோர் இரவில் தங்குவதற்காக…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் ஷீலா பாலகிருஷ்ணன் மீண்டும் ஆஜர்

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்று ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், தமிழக முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன்…