Month: January 2018

உ.பி.யில் பசு திருட்டு….2 பேருக்கு மொட்டை அடித்து இந்து அமைப்பு ஊர்வலம்

பல்லியா: பசு திருடியதாக கூறி 2 பேரை மொட்டையிடித்து ஊர்வலம் நடத்தியதாக இந்து அமைப்பை சேர்ந்த 16 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி. மாநிலம்…

காங்கிரஸ் ஆட்சியில் எதிர்த்த அனைத்து திட்டங்களையும் பாஜக செயல்படுத்துகிறது….யஷ்வந்த் சின்ஹா

டில்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியில் பாஜக எதிர்த்த அனைத்து திட்டங்களும் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார். பிரதமர் மோடி, நிதியமைச்சர் அருண்ஜெட்லி ஆகியோருடன்…

ஜெ. மரணம்: ஷீலா பாலகிருஷ்ணனிடம் விசாரணை ஆணைய நீதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி

சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், தமிழக முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.…

உடல் உறுப்பு தானம் செய்ய சிறைக் கைதிகளுக்கு கேரள அரசுஅனுமதி

திருவனந்தபுரம் கேரள சிறைகளில் உள்ள கைதிகள் தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கு உடல் உறுப்புக்களை தானம் செய்ய அரசு அனுமதி வழங்க உள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் சிறையில்…

திருவள்ளுவர் தினம் : ஜனவரி 15 ல் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும்

சென்னை சென்னை மாநகராட்சி அணையர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.…

ஜல்லிக்கட்டு: மாடு பிடி வீரர்களுக்கு ஆதார் கட்டாயம்

மதுரை: ஜல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த…

சென்னைக் குடிநீர் : ஜனவரி 13ல் குறை தீர்க்கும் கூட்டம்

சென்னை குடிநீர் வாரியம் சென்னை மக்களுக்கான குறை தீர்க்கும்கூட்டத்தை வரும் 13ஆம் தேதி அன்று மண்டல அலுவலகங்களில் நடத்த உள்ளது. சென்னை குடி நீர் வாரியம் திறந்த…

3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்: ‘குடி’ மக்களே உஷார்

சென்னை, தமிழகத்தில் இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த மாதம் வர உள்ள…

திருமணம் செய்வதாகக் கூறி பணம் பறித்த பலே இளம் பெண் கைது

சென்னை திருமணப் பதிவு நிலையத்தின் மூலம் திருமணம் செய்துக் கொள்வதாக பல ஆண்களிடம் பணம் பறித்த இளம் பெண் குடும்பத்தினருடன் கைது செய்யப் பட்டுள்ளார். ஜெர்மனியில் வசித்து…

மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்? சட்டசபையில் கடும் வாக்குவாதம்

சென்னை, தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது, மாநில உரிமைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்…