Month: January 2018

வார ராசிபலன் 12.01.2018 முதல் 18.01.2018 – வேதா கோபாலன்

மேஷம் எடுத்த முயற்சிகளில் சரிவர வெற்றிகள் கிடைக்கலைன்னு கொஞ்சம் டென்ஷன் ஆயிருந்தீங்கதானே? கவலையை விடுங்க… கவலையை விடுங்க.. டிரைவிங் டெஸ்ட்.. கல்லூரி பள்ளி பரீட்சைகள்.. டிபார்ட்டென்ட் தேர்வுகள்…

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குற்றச்சாட்டு எதிரொலி: மோடி அவசர ஆலோசனை?

டில்லி, உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி மீது சக நீதிபதிகள் கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவசரமாக பிரதமர் மோடியுடன் ஆலோசனையில்…

ஜனநாயகமே இல்லாத உச்சநீதிமன்றம் :  நீதிபதிகள் குற்றச்சாட்டு

டில்லி உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இன்று முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதுவரை செய்தியாளர் சந்திப்பை இதுவரை நிகழ்த்தியது கிடையாது. வரலாற்றில் முதல்முறையாக இன்று…

விவசாயம் செய்து படிப்பை தொடர்ந்த தமிழரான இஸ்ரோ தலைவர்!

பெங்களூரு, இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர் தனது கனவு படிப்பான வானூர்தி எஞ்சினியரிங் படிக்க…

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு : சசி தரூர் கமிட்டி சிபாரிசு

டில்லி இந்திய வெளியுறவுத் துறையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க சசிதரூர் தலைமையிலான குழு சிபாரிசு செய்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை மேம்பாட்டுக்காக சசி…

தமிழர் திருநாள்: திரையரங்குகளை மூடுங்கள்!: சமூக ஆர்வலர் ஆதங்கம்

சிறப்பு (சிறு) கட்டுரை: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்! தமிழ்ப் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றுகிற விழா என்பதால், பொங்கல் திருவிழாவை…

சவுதி அரேபியா : வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கான கார் விற்பனை!

ஜெட்டா முற்றிலும் பெண்களுக்கான கார் விற்பனை கண்காட்சி சவுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது. உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இது வரை சவுதி அரேபியாவில் மட்டுமே…

பிரதமர் கல்வி தகுதி சர்ச்சை: தகவல் ஆணையர் எஸ்.எஸ்.ஆச்சார்யாலு பொறுப்புகள் பறிப்பு

டில்லி, பிரதமர் கல்வித்தகுதி குறித்த கேள்விக்கு பதில் அளிக்க உத்தரவிட்ட மத்திய தகவல் ஆணையர் ஆச்சார்யலுவிடம் இருந்த பொறுப்புகள் பறிக்கப்பட்டது. அந்த பொறுப்புகளை அவருக்கு பதிலாக மற்றொரு…

உ.பி.: மாடு திருடியதாக தலித்களை மொட்டையடித்து ஊர்வலம் சென்ற கொடுமை!

பல்லியா, உத்தரபிரதே மாநிலத்தில் பசுக்களை திருடிய குற்றச்சாட்டு கூறி இரண்டு தலித்கள் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை மொட்டையடித்து, மாடு திருடர்கள்…

சீக்கியர்கள் கொல்லப்பட்ட வழக்கு  :  உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பஞ்சாப் முதல்வர் வரவேற்பு

சண்டிகர் இந்திரா காந்தி கொலைக்குப் பின் சீக்கியர்கள் மீது நடைபெற்ற தாக்குதல் வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை பஞ்சாப் முதல்வர் வரவேற்றுள்ளார். கடந்த 1984…