Month: December 2017

மும்பையில் ‘பால்தாக்கரே’ பட டீசர் வெளியீடு! (வீடியோ)

மும்பை: சிவசேனா கட்சி நிறுவனர் மறைந்த பால்தாக்கரேயின் வாழ்க்கை வரலாறு திரைபடமாகிறது. இந்த படத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில் இதி்ல் பாலிவுட்நடிகர் அமிதாப் உள்பட…

மீன் விற்று பிழைப்பு நடத்திய பட்டதாரிப் பெண் விபத்தில் பரிதாப  மரணம்

முனம்பம், கேரளா மீன்களை விற்று பிழைக்கும் பட்டதாரிப் பெண் ஒரு சாலை விபத்தில் மரணம் அடைந்தார். திருச்சூரை சேர்ந்த ஜயசேனன் மற்றும் மணி ஆகியோரின் மகள் மனீஷா.…

கிறிஸ்துமஸ்-க்குள் மீனவர்களை கண்டுபிடித்து விடுவோம்! தமிழக அரசு கோர்ட்டில் தகவல்

சென்னை, ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் இன்னும் திரும்பாத நிலையில், அவர்களை கண்டுபிடித்து தரும்படி அரசுக்கு உத்தரவிட கோரி வழக்கு…

சோபன்பாபுவை அப்பா என்று கூறாதது ஏன்? அம்ருதாவுக்கு நீதிபதி கேள்வி

சென்னை, ஜெயலலிதா எனது தாய் என்று அறிவிக்க வேண்டும் என்றும், அதற்காக அவரது உடலை தோண்டியெடுத்து டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா…

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017)

இன்றைய முக்கிய வர்த்தகச் செய்திகள் (22.12.2017) 1. சர்வதேச நாணய நிதியம் (International monitary fund) தனது ஆய்வு அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு மேலும் சுதந்திரம்…

கர்நாடகா:  மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி

பெங்களூரு, மக்களை திசை திருப்ப பா.ஜனதா அரசியல் நாடகமாடுவதாகவும், மகதாயி நதிநீர் பிரச்சினை குறித்து அறிவிப்பு வெளியிட எடியூரப்பா யார்? என்றும் முதல்–மந்திரி சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.…

ஜெ. மரண விசாரணை: சசிகலா, பிரதாப் ரெட்டிக்கு சம்மன்!

சென்னை, ஜெ. மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை கமிஷன், ஜெ.தோழி சசிகலா மற்றும் அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன்…

பணத்துடன் நிர்வாகிகள் ஓட்டம்!  தினகரன் தரப்பு அதிர்ச்சி!

நியூஸ்பாண்ட்: பணத்துடன் நிர்கவாகிகள் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டதால் டி.டி.வி. தினகரன் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக களம் இறங்கிய தினகரன், தனக்கு பிரச்சாரம்…

பத்மாவதி : மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளிவருமா ? சந்தேகத்தில் தயாரிப்பாளர்

மும்பை பத்மாவதி இந்தித் திரைப்படம் தணிக்கை ஆவதில் மேலும் தாமதம் ஆகும் என்பதால் மார்ச் அல்லது ஏப்ரலிலாவது வெளி வருமா என்னும் சந்தேகத்தில் தயாரிப்பாளர் ஆழ்ந்துள்ளார். சஞ்சய்…

இந்தியாவில் அதிகரித்து வரும் கோடீஸ்வரர்கள்!

டில்லி, இந்தியாவில் கோடீஸ்வரர்கள் அதிகரித்து வருவதாக வருமான வரித்துறை புள்ளி விவரம் தெரிவித்து உள்ளது. இதன்படி கடந்த 2015-2016ம் ஆண்டில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை 23.5 சதவீதம் இந்தியாவில்…