இந்தியர்களை குறிவைத்து பிரிட்டனில் கொள்ளை கும்பல் கைவரிசை!!
லண்டன்: பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் டாங்க். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் அவரது…
லண்டன்: பிரிட்டனின் மில்டன் கெய்ன்ஸின் புறநகர் பகுதியில் வசித்து வருபவர் சஞ்சய் டாங்க். இவரது வீட்டில் சில வாரங்களுக்கு முன்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். கொள்ளையர்கள் அவரது…
கோவை: கோவையில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஜெப கூடத்தில் நேற்று பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. அப்போது பாஜக பிரமுகர் உள்பட 5 பேர் அந்த ஜெப கூடத்துக்குள்…
சென்னை: சென்னையில் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொது குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இதில் நடிகர் விஷால் மற்றும் இயக்குநர் சேரன் தரப்பினர் இடையே கடும்…
ஹிசார்: ஹரியானா ஹிசார் மாவட்டத்தில் உக்லானா கிராமத்தை சேர்ந்த 5 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.…
சென்னை: பள்ளி, கல்லூரி விளையாட்டு மைதானங்களில் அரசு கண்காட்சி நடத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் கதிர்வேல் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.…
டில்லி: நூறு நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்குவதை மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக ஸ்வராஜ் அபியான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று உச்சநீதிமன்றத்தில்…
கொழும்பு: இலங்கையில் இந்தியப் பெருங்கடலை நோக்கி அம்பாந்தோட்டை துறைமுகம் அமைந்துள்ளது. சீனா-&ஐரோப்பா இடையே துறைமுகங்கள், சாலைகளை இணைத்து பெல்ட் மற்றும் சாலை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இந்த துறைமுகம்…
கெய்ரோ: இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கிகரித்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், டெல் அவிவ் நகரில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை ஜெருசலேமுக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளார். உலக அளவில் எதிர்ப்பை…
மும்பை: அமீர்கான் நடிப்பில் வெளியான டங்கல் என்ற இந்தி படத்தில் அவரது மகளாக ஜைரா வாசிம் மல்யுத்த வீராங்கனையாக நடித்திருந்தார். இதற்கான ஜனாதிபதியிடம் இருந்து சிறந்த சாதனையாளருக்கான…
திருச்சி: மனைவியின் செல்போன் பேச்சுக்கள் குறித்து கணவன் சந்தேகம் அடைய… மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி இனமாத்தூரைச் சேர்ந்த…