Month: December 2017

”மைனர்” பெண்ணை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது

காட்சிரோலி, மகாராஷ்டிரா பதினெட்டு வயதுக்குட்பட்ட பெண் ஒருத்தியை கல்யாண ஆசை காட்டி பலாத்காரம் செய்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள காட்சிரோலி மாவட்டத்தில்…

ஜெ.மரணம்: விசாரணை ஆணையத்தில் அக்குபஞ்சர் மருத்துவர் பகீர் தகவல்

சென்னை: ஜெயலலிதாவுக்கு அதிக அளவு ஸ்டீராய்டு மருத்து கொடுத்ததால்தான் அவர் உடல்நிலை கடுமையான பாதிப்புக்கு உள்ளானது என்று அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பகீர் தகவலை தெரிவித்துள்ளார். ஜெயலலிதா…

ஜீன்ஸுடன் மணமேடைக்கு வரும் பெண்ணை யார் திருமணம் செய்வார்கள்? : அமைச்சரின் சர்ச்சைக்குரிய கேள்வி

கோரக்நாத், உ.பி. மத்திய அமைச்சர் சத்யபால் சிங் “ஜீன்ஸ் அணிந்து மணமேடைக்கு வரும் மணமகளை எந்த மணமகன் திருமனம் செய்துக் கொள்வார்?” என வினவி உள்ளார். பாஜக…

”என் சுட்டு தீச் சுட்டல்ல…”  : கமல் புதிய ட்விட் இப்படித்தான் இருக்கும்?

வணக்கமுங்க.. நான்தான் ரவுண்ட்ஸ்பாய் பேசுரேன். கொஞ்ச நாளாவே சோறு தண்ணி, அன்ன ஆகாரம் இல்லாம கெடக்கேன். “என்னடா, ரவுண்ட்சு ஆளே பாதியா ஆயிட்டே..”னு ஆளாளுக்கு துக்கம் விசாரிக்கிறாங்க.…

உடுமலை ஆணவக்கொலை: கவுசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு

திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இந்த கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட…

ஆழ்கடலுக்கு செல்லாத மீனவர்கள் : இரு மடங்காகும் மீன் விலை

சென்னை மீன்கள் விலை இருமடங்காகி உள்ளது. கடந்த சில நாட்களாக சந்தையில் மீன்கள் விலை திடீரென்று அதிகரித்துள்ளது. தற்போது மீன் வகைகளில், பாரா, கவலா மற்றும் கெளுத்தி…

மரபை மீறி நீர்வழி விமானத்தில் பயணம் செய்த பிரதமர் மோடி

அகமதாபாத், குஜராத்தில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில், குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி நீர்வழி விமானம் மூலம் கோவிலுக்கு பயணம் மேற்கொணடார். மக்களிடம் இழந்த செல்வாக்க…

சனிப் பெயர்ச்சி 2017 : கடக ராசிக்கான பலன்கள்

சனிப் பெயர்ச்சி 2017 : கடக ராசிக்கான பலன்கள் கடக ராசிக்காரர்களுக்கு இதுவரை 5ஆம் இடத்தில் இருந்த சனி பகவான் 19.12.17 முதல் 26.12.20 வரை 6ஆம்…

பண மதிப்பிழப்பு: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை

சென்னை, சென்னை பல்லாவரம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டனர். கடந்த வரும் மத்திய அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு காரணத்தால், கடன்…

உடுமலை சங்கர் ஆணவக்கொலை வழக்கு: கவுசல்யாவின் தந்தை குற்றவாளி என தீர்ப்பு

திருப்பூர் உடுமலை சங்கர் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில், சங்கரின் மனைவி கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 11 பேரும் குற்றவாளி என்று திருப்பூர்…