Month: November 2017

மொழித் தகராறுக்கு வழி இல்லை : நான்கு மொழிகளில் ஐதராபாத் மெட்ரோ போர்டுகள்

ஐதராபாத் ஐதராபாத் மெட்ரோவில் 4 மொழிகளிலும் போர்டுகள் அமைக்கப் பட்டுள்ளன பெங்களூரு மெட்ரோவில் இந்தியில் எழுதப்பட்ட போர்டுகளுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. கன்னட மொழிக்கு முக்கியத்துவம் தரவில்லை…

திருப்பதியில் சோக நிகழ்வா? பஞ்சாங்கம் எச்சரிக்கை !

எச்சரிக்கை: ஜனவரி 2018ல் திருப்பதியில் சோக நிகழ்ச்சி நடக்கும்? ஆற்காடு பஞ்சாகம் சொல்வது என்ன? இந்த ஹேவிளம்பி ஆண்டில், ஆற்காடு பஞ்சாகத்தில் குறிப்பிட்டிருப்பது போலவே ஒவ்வொரு சம்பவமும்…

மும்பை தாக்குதல்கள் நடந்த தினம் இன்று (26/11/200/)

மும்பை கடந்த 2008ஆன் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்று மும்பையில் இஸ்லாமிய தீவிரவாதிகளால் கொடூர தாக்குதல்கள் நடைபெற்றன. மும்பையில் பல இஸ்லாமியத் தாக்குதல்கள் நடைபெற்ற போதிலும்…

26 வருடங்களுக்குப் பின்பு இணையும் ரஜினி – மம்மூட்டி??

தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கேரளாவின் மெகா ஸ்டார் மம்மூட்டி இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் ‘தளபதி’ தமிழ்ப் படத்தில் 26 வருடங்களுக்கு முன்பு இணைந்து நடித்தனர்.…

மேல் நோக்கு, கீழ் நோக்கு நாள் என்பதன் பொருள் தெரியுமா?

தினசரி காலண்டரில் மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் என்று போட்டிருக்கிறார்களே, அப்படியென்றால் என்ன தெரியுமா…? மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் இரண்டோடு, சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில்…

வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை: ஆசிரியைகள் பணியிடை நீக்கம்

வேலூர், வேலூரில் நான்கு மாணவிகள் தற்கொலை விவகாரத்தில் தலைமை ஆசிரியை உள்பட இரண்டு ஆசிரியைகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால், பெற்றோர்களை அழைத்து…

ஜாட் – பாஜ பேரணி பதற்றம்: அரியானாவில் செல்போன் சேவை முடக்கம்!

அரியானா, ஜாட் அமைப்பு, பாஜக பேரணியால் அரியானாவில் பதற்றம் மான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக 11 மாவட்டங்களில் செல்போன் சேவைகளை மாநில அரசு முடக்கி…

லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 30 பேர் பலி

லிபியா: வட ஆப்பிரிக்க நாடான லிபியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லிபியாவில் உள்ள, திரிபோலிக்கு கிழக்கே காராபுல்லி நகரின் 60…

தமாகா.வுக்கு இனி வரும் காலங்கள் வசந்த காலமே-…. ஜி.கே.வாசன் பேச்சு

திருச்சி: திருச்சியில் தமாகா 4ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘கடந்த 3 ஆண்டு மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு,…

புதிய மசோதவை எதிர்த்து பாகிஸ்தானில் வன்முறை!! இந்தியா மீது குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தேர்தல் சட்ட விதிமுறைகள் தொடர்பாக புதிய அரசியல் சீர்திருத்த மசோதா கொண்டு வந்ததை கண்டித்து நடந்த சாலை மறியல் போராட்டம் வன்முறையாக வெடித்தது. பாகிஸ்தானின்…