Month: October 2017

டில்லி மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வு!! கெஜ்ரிவாலுக்கு ஷிலா தீக்ஷத் கண்டனம்

டில்லி: மெட்ரோ ரெயில் கட்டணத்தை உயர்த்தியதற்காக டில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் கண்டனம் தெரிவித்துள்ளார். மெட்ரோ ரெயில் கட்டணம் உயர்வுக்கு நடவடிக்கை எடுக்க…

மத்திய அரசால் ஏழைகளுக்கு தான் அதிகம் பாதிப்பு!! பாஜ தொழிற்சங்க தலைவர் விமர்சனம்

டில்லி: மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஏழைகள் தான் பாதிக்கப்படுகின்றனர் என்று பாரதிய மஸ்தூர் சங்க தலைவர் சாஜி நாராயணன் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் பொருளாதாரம் மற்றும்…

இந்தியர்களிடம் குறைந்து வரும் வெளிநாட்டு வேலை மோகம்!! ஆய்வில் தகவல்

டில்லி: வெளிநாடுகளில் வேலை தேடும் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. சர்வதேச வேலைவாய்ப்பு இணையதளமான இண்டீட் நிறுவனம் இன்று ஒரு புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்ளது. அதன்…

தாஜ்மகால் மட்டுமல்ல ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினாரையும் இடித்து தள்ளுங்கள்!! சமாஜ்வாடி எம்எல்ஏ

டில்லி: வரலாற்று கட்டடங்களை அடிமைத்தனத்தின் அடையாளம் என்று கூறுபவர்கள் ராஷ்ட்ரபதி பவன், குதுப் மினார், லால் குயிலா ஆகியவற்றையும் இடிக்க வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும்,…

இந்தியர்களின் வங்கி விபரங்கள் ஆன்லைனில் ரூ.500க்கு விற்பனை!! மத்திய பிரதேச போலீஸ் தகவல்

இந்தூர்: இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இ மெயில் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச…

சொன்னதைச் செய்வோம்: விஜய்யை மிரட்டும் தமிழ் ராக்கர்ஸ்

சென்னை: நாளை ரிலீஸ் ஆக இருக்கும் விஜய்யின் மெர்சல் திரைப்படத்துக்கு ஆரம்பத்தில் இருந்தே சிக்கல்தான். படத்தின் பெயரை தாங்கள் பதிவு செய்திருப்பதாக வேறொரு தயாரிப்பாளர் சொல்ல.. பெரும்…

 எம்.ஜி.ஆர். சிலையை டூப்ளிகேட் சாவி போட்டு திறந்த தினகரன் அணி!

தர்மபுரி: எம்ஜிஆர் சிலைக்கு எடப்பாடி பழனிச்சாமி அணியினர் போட்ட சம்பவம் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் 46வது ஆண்டு தொடக்க விழா இன்று…

சிரியா போரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு பின்னடைவு!! விளையாட்டு அரங்கத்தில் சுருண்டது

பெய்ரத்: அமெரிக்காவின் ஆதரவுடன் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை எதிர்த்து சிரியாவில் சண்டையிட்டு வரும் குர்தீஷ் படையினர் ராக்காவில் உள்ள நகர மருத்துவமனையை கைப்பற்றியுள்ளது. ஐஎஸ் பயங்கரவாதிகளை அங் குள்ள…

நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை, நிலவேம்பு குறித்து தவறான தகவல் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. இதன்…

சபரிமலையில் புதிய மேல்சாந்தி தேர்வு!

சபரிமலை: சபரிமலையில் இன்று காலை புதிய மேல்சாந்தி தேர்வு குலுக்கல் முறையில் நடைபெற்றது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு சபரிமலை நடைதிறந்ததும் அய்யப்பன் கோவிலில் வழக்கமான பூஜைகள்…