கருணாநிதி வந்தவுடன் ஆட்சி கலையும்: தினகரன் ஆதரவாளர் கருத்து
சென்னை, தி.மு.க. தலைவர் கருமாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் தமிழக ஆட்சி கலைவது உறுதி என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஆளும் அ.தி.மு.க.வில் தற்போது இரு…
சென்னை, தி.மு.க. தலைவர் கருமாநிதி தீவிர அரசியலுக்கு திரும்பியவுடன் தமிழக ஆட்சி கலைவது உறுதி என்று தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஆளும் அ.தி.மு.க.வில் தற்போது இரு…
ஆக்ரா, உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மகால் குறித்து பாரதியஜனதா கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் கூறி வருகின்றனர். இதற்கு சான்றாக உ.பி. மாநில அரசும் தனது மாநில…
டில்லி, அமித்ஷா மகன் மீதான முறைகேடுகளை திசைதிருப்பவே பாரதிய ஜனதாவினரால் தாஜ்மஹால் குறித்தை சர்ச்சையை கிளப்பி உள்ளனர் என்று டில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள்…
டில்லி, அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமா இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்த தேர்தல் ஆணையத்தின் விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல கட்ட விசாரணை…
டில்லி, தலைநகர் டில்லியின் ஜந்தர்மந்திரில் கடந்த 100 நாட்களாக நடைபெற்று வந்த தமிழக விவசாயிகள் போராட்டம் முடிவடைந்தது. அதையடுத்து அவர்கள் தமிழகம் திரும்பினார்கள். இந்நிலையில் அடுத்த மாதம்…
திருநெல்வேலி நெல்லையில் ஆட்சியாளர் அலுவலகத்தில் நடந்த தீக்குளிப்புக்கு கடன் பிரச்னையே காரணம் என போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி ஆட்சியாளர் அலுவலகத்தில் நேற்று காலை காசிதர்மம் கிராமத்தை…
டில்லி பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை மீண்டும் வேலையில் சேர்த்ததற்கு உச்சநீதிமன்றம் குஜராத் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2002ஆம் வருடம் கோத்ரா ரெயில் எரிப்புக்குப்…
டில்லி சி பி ஐ சிறப்பு இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம் செய்யப்பட்டுள்ளார். ராகேஷ் அஸ்தானா குஜராத் பிரிவை சேர்ந்த ஐ பி எஸ் அதிகாரி ஆவார்.…
திரையங்குகளில் எழுந்து நிற்பதன் மூலம்தான் தேசப் பற்றை வெளிப்படுத்த வேண்டுமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கேள்வி எழுப்பி இருக்கிறார். திரையரங்குகளில் படம் திரையிடப்படுவதற்கு முன்னர்…
மெர்சல் திரைப்படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கைச் சான்றிதழைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மெர்சல் திரைப்படத்தில் இடம்…