Month: September 2017

நீட் ஒரு முதன்மையான சட்டமே அல்ல!: பத்திரிகையாளர் “தராசு” ஷ்யாம்

நெட்டிசன்: நீட் தேர்வு குறித்து மூத்த பத்தரிகையாளர் “தராசு” ஷ்யாம் எழுதியுள்ள முகநூல் பதிவு நீட் என்பது பாராளுமன்ற உறுப்பினர்களால் இயற்றப்பட்ட முதன்மையான சட்டம் (Primary legislation…

சுட்டுக்கொல்லப்பட்ட பெண் பத்திரிகையாளர் கவுரி யார்?

பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பெண் பத்திரிக்கையாளர், கவுரி லங்கேஷ் (வயது 55) மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலத்தைச்…

இன்னொரு அனிதா உருவாகக் கூடாது! : நடிகர் சூர்யா

திரைப்பட நடிகரும் அகரம் (கல்வி) ஃபவுண்டேஷன் நிறுவனருமான சூர்யா தி இந்து (தமிழ்) நாளிதழில் எழுதியுள்ள கட்டுரை: சிறு வயதில், ‘வேடன் வருவான்.. வலையை விரிப்பான், நம்மைப்…

குஜராத் கலவரம்!! சாட்சி சொல்ல அமித்ஷா வராததால் முன்னாள் பெண் அமைச்சர் தவிப்பு

காந்திநகர்: கடந்த 2002ம் ஆண்டு குஜராத் அகமதாபாத் அருகே நரோடா பாத்தியாவில் நடந்த 3 நாள் கலவரத்தில் 100 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். நரோடா கிராம் பகுதியில் 11…

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரத்திற்கு தடை!!

மும்பை: ‘‘சோப்புகளில் கெமிக்கல் உள்ளது’’ என்ற விளம்பரத்தை ஒளிபரப்ப பதஞ்சலி நிறுவனத்திற்கு மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது இந்துஸ்தான் யுனிலிவர் சார்பில் பாபா ராம்தேவின் பதஞ்சலி…

ராணுவ தொலைதொடர்புக்கு இந்திய ஸ்மார்ட் போன் மட்டுமே பயன்படுத்த திட்டம்

டில்லி: ராணுவத்தில் பாதுகாப்பான தொலைதொடர்பு முறையை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களை அலுவலக ரீதியிலான தொடர்புக்கு பயன்ப டுத்துவதை கட்டாயமாக்கப்படவுள்ளது.…

பணமதிப்பிழப்பால் மீட்கப்பட்ட கறுப்பு பணம் எவ்வளவு? ரிசர்வ் வங்கி பதில்

டில்லி: வங்கிகளுக்கு வந்து சேர்ந்த ரூ 15.28 லட்சம் கோடியில் எவ்வளவு ரூபாய் கறுப்புப் பணம் என்பதை தற்போது கூற இயலாது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.…

ஃப்ளாட்டில் குறைபாடு!! 8 ஆண்டுக்கு பின் ரூ. 3 கோடியை திரும்ப பெற்ற மத்திய அமைச்சர்

டில்லி: 8 ஆண்டு சட்ட போராட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் வாங்கிய ஃப்ளாட்டிற்கு ரூ. 3 கோடியை ரியல் எஸ்டேட் நிறுவனம் திருப்பி வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை…

டில்லி நிர்வாக பிரச்னைக்கு அரசியலமைப்பு அமர்வு மூலம் தீர்வு!! உச்சநீதிமன்றத்தில் அரசு முறையீடு

டில்லி: டில்லியில் நிர்வாக பொறுப்பை மேற்கொள்வதில் மத்திய, மாநில அரசுக்கு இடையில் நிலவும் பிரச்னைக்கு உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு மூலம் தீர்வு…