Month: September 2017

ஜிஎஸ்டி.யால் ஓட்டல்களில் பார்சல், ஹோம் டெலிவரி வியாபாரம் சரிவு

மும்பை: ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதால் வீடுகளுக்கு நேரடியாக டெலிவரி செய்யும் வியாபாரம் 80 சதவீதம் பாதிக்கப்பட்டிருப்பதாக மும்பை ஓட்டல் அதிபர்கள் தெரிவித்துள்ளனர். உணவு பொருட்கள் பார்சல் மற்றும் வீடுகளுக்கான…

சர்வதேச பல்கலை தர வரிசை பட்டியல்!! இந்திய கல்வி நிறுவனங்கள் மோசம்

டில்லி: சர்வதேச பல்கலைக்கழக தரவரிசை பட்டியலில் இந்த கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மோசமான இடத்திலேயே இருந்து வருவது கல்வியாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. டைமஸ் உயர் கல்வியின்…

போலீசாரை அடித்து உதையுங்கள்!! கட்சியினருக்கு பாஜ தலைவர் உத்தரவு

கொல்கத்தா: திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீது அளிக்கப்படும் புகார்களை வாங்க மறுக்கும் போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என கட்சியினருக்கு மேற்குவங்க மாநில பாஜ தலைவர்…

புளுவேல்: கையில் திமிங்கலம் வரைய முயன்ற புதுச்சேரி இளைஞர் அதிரடியாக மீட்பு 

காரைக்கால், புதுச்சேரி அருகே காரைக்காலில் புளுவேல் காரணமாக தற்கொலைக்கு முயன்ற இளைஞர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார். 22வயதான இளைஞர் ஒருவர் உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் விளையாட்டு காரணமாக, தனது…

நீட் எதிர்ப்பு: கத்திப்பாரா ஜங்ஷனில் மாணவர்கள் போராட்டம்! போக்குவரத்து முடக்கம்

சென்னை: சென்னை கிண்டி கத்திப்பாரா ஜங்ஷனில் மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தமிழக்ததில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவி அனிதா தற்கொலை…

நாளை கவர்னரை சந்திக்கிறார் டிடிவி! ஆட்சியை கலைக்க கோரிக்கை?

சென்னை, தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையில், டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களுடன் நாளை கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசுகிறார். அப்போது, ஆட்சியை கலைக்க அவர்…

ஸ்டாலினை இருட்டடிப்பு செய்தாரா வைகோ?

தி.மு.க.வுடனான நீண்ட பிணக்குக்குப் பிறகு, அக் கட்சித் தலைவர் கருணாநிதியின் உடல் நலன் விசாரிக்கச் சென்றார் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ. அதோடு… முரசொலி விழாவுக்கு அவரை…

போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள 412 பயிற்சி மையங்கள்! அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை, சென்னை நாடு முழுவதும் உயர்படிப்புகள் படிக்க அகில இந்திய அளவில் நுழைவு தேர்வை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதுபோன்ற தேர்வுகளை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ளும்…

இதற்கு என்ன செய்யப்போகிறாரா மோடி?

அரசு முறை சுற்றுப்பயணமாக மியான்மர் சென்றுள்ள மோடி அங்கு இரண்டு நாட்கள் தங்கி இருக்கிறார். அப்போது இது நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ஏற்கனவே கடந்த…

குட்கா 40கோடி லஞ்சம்: புலனாய்வு குழு விசாரணை தொடங்கியது

சென்னை, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவைகள் தடையைமீறி விற்பனை செய்யப்பட்ட புகாரில் ரூ.40 கோடி லஞ்ச பணம் கைமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்த…