Month: September 2017

சமையல் வேலைக்காக சாதி மாறினார்! போலீசில் புகார்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனேயை சேர்ந்த பெண் விஞ்ஞாணி வீட்டில் பிராமணர் என்று பொய் கூறி சமையல் பணியாற்றிய பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.…

திருச்சியில் திமுக.வின் நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு தடை

திருச்சி: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடத்த திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் திருச்சி…

இந்தியா வருவதற்கு முன் மாட்டு இறைச்சி சாப்பிட்டுவிட்டு வாருங்கள்!! சுற்றுலா அமைச்சர்

டில்லி: இந்திய வருவதற்கு முன் சுற்றுலா பயணிகள் அவர்களது நாடுகளில் மாட்டு இறைச்சியை சாப்பிட்டு விட்டு வர வேண்டும் என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ்…

கரிப் கல்யாண் யோஜ்னா திட்டம் மூலம் ரூ. 4,900 கோடி கறுப்பு பணம் வெளியே வந்துள்ளது!!

டில்லி: பிரதமரின் கரிப் கல்யாண் யோஜனா திட்டம் மூலம் 21 ஆயிரம் பேர் 4 ஆயிரத்து 900 கோடி ரூபாய் கறுப்பு பணத்தை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.…

ஐதராபாத் : நாளை ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம்…

ஐதராபாத் ஜி எஸ் டி கவுன்சில் கூட்டம் நாளை ஐதராபாத் நகரில் நடைபெற உள்ளது. ஜி எஸ் டி கவுன்சிலின் 21 ஆவது கூட்டம் நாளை ஐதராபாத்தில்…

செப்.11: வேளாண் பல்கலைக்கழகத்தின் இறுதிக்கட்ட கலந்தாய்வு!

சென்னை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான இறுதிக் கட்ட (3வதுகட்ட) கலந்தாய்வு வரும் 11-ம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இரண்டு கட்ட கலந்தாய்வு…

பண மதிப்பிழப்பால் பலனில்லை! ஆர்.பி.ஐ முன்னாள் கவர்னர் பகீர்!

மும்பை, கடந்த ஆண்டு இறுதியில் மத்திய அரசு கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால், நாட்டுக்கு எந்தவிதா பயனும் கிடைக்கவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள்…

மல்யுத்தத்தில் தங்கம் : இந்திய வீராங்கனை சாதனை !

கிரீஸ் உலக அளவிலான சாம்பியன் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக் தங்கப் பதக்கம் வென்றார். கிரீஸ் நாட்டில் ஜூனியர் உலகச் சாம்பியன்ஷிப் டைட்டிலுக்கான மல்யுத்தப்…

விமான ஊழியர்களிடம் தகராறா ?  : 2 வருடம் விமானத்தில் ஏறாதே – அரசு உத்தரவு

டில்லி விமான ஊழியர்களிடம் தகராறு, சண்டை போடுவோருக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும் என விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா கூறி உள்ளார்.…

புளுவேல் அட்மின் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு!

அகமதாபாத், உயிர்க்கொல்லி விளையாட்டான புளுவேல் கேம் விளையாடுபவர்கள், அந்த விளையாட்டின் அட்மின் குறித்து தகவல் கொடுத்தால் 1 லட்சம் பரிசு வழங்குவதாக குஜராத் மாநில அரசு அறிவிப்பு…