Month: September 2017

திருச்சி : கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

திருச்சி திருச்சி மலைக்கோட்டை அருகே ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் மரணமடைந்துள்ளனர். திருச்சி நகரில் உள்ளது மலைக்கோட்டை. இந்தப் பகுதியில் ஒரு மூன்று மாடிக்…

மத்திய அமைச்சரவை விரிவாக்கம் : தமிழ்நாட்டுக்கு வாய்ப்பில்லை…

டில்லி விரிவாக்கம் அடையப்போகும் மத்திய அமைச்சரவையில் இடம் பெறப் போகும் 9 அமைச்சர்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஒருவர் கூட இல்லை இன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட…

கேள்வி கேட்டாலே எரிச்சலாகும் மோடி : பா ஜ கவின் எம் பி தகவல்..

நாக்பூர் மகாராஷ்டிரா மாநில பா ஜ க பாராளுமன்ற உறுப்பினர் நானா படோல் பிரதமர் மோடி கேள்விகள் எழுப்பப்பட்டாலே எரிச்சலாகி விடுவார் என தெரிவித்துள்ளார். நாக்பூரில் சமீபத்தில்…

விமானநிலைய விவிஐபி பட்டியலில் இருந்து பலாத்கார சாமியார் நீக்கம்

டில்லி: விமானநிலையங்களில் விஐபி ஓய்வு அறையை பயன்படுத்துவோர் பட்டியலில் இருந்து பலாத்கார சாமியார் ராம் ரஹீம் சிங்கை நீக்கி விமான போக்குவரத்து துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.…

பணமதிப்பிழப்புக்கு பின் அதிக டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வரி ஏய்ப்பு

டில்லி: பணமதிப்பிழப்பு அமலில் இருந்த காலத்தில் ரூ. 2 லட்சம் கோடியை டெபாசிட் செய்த 22.22 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்ற…

மெரினாவில் போராட்டமா?: காவல்துறை எச்சரிக்கை

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த முனைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரித்துள்ளது. நீட் தேர்வு குழப்படிகளால் விரக்தி அடைந்த அரியலூர்…

நீட்…. பின்னால் இருக்கும் சதி!: கல்வியாளரின் அதிர வைக்கும் பேச்சு

இந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளர்களில் ஒருவர் பேராசிரியர் அனில் சடகோபால். தற்போது இவர் நாடு முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார். சென்னையில்…

கேரளாவில் மத கலவரம் தூண்ட பாஜ முயற்சி!! மக்கள் தடுத்து நிறுத்தினர்

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் மத கலவரத்தை தூண்டிவிடும் வகையில் கோவில் இடத்தில் இறைச்சி கழிவை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில்…

நீட் எதிர்ப்பு: சென்னைப் பல்கலை மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்!

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததால்…

பீகார் வெள்ள பாதிப்புக்கு குடிகார எலிகள் தான் காரணமாம்!!

பாட்னா: பீகார் மாநிலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 9 லட்சம் லிட்டர் சாராயம் குடித்த எலிகள் தற்போது வெள்ள பாதிப்புக்கும் காரணமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பீகார்…