Month: September 2017

பிரிக்ஸ் மாநாடு : பாக் தீவிரவாத அமைப்புகளுக்கு கண்டனம்

ஷியாமின் இன்று ஐந்து நாடுகள் கலந்துக் கொள்ளும் பிரிக்ஸ் மாநாட்டில் பாக் தீவிரவாதிகள் அமைப்பு உட்பட பல தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று சீனாவின்…

பிணத்தின் மீது அரசியல் செய்யும் எச்.ராஜா! வழக்கறிஞர் அருள்மொழி எச்சரிக்கை

சென்னை, நீட் தேர்வு காரணமாக, தனது டாக்டர் கனவு பொய்த்துபோனதாக, மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதால், தமிழகத்தில் கொந்தளிப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்நிலையில், மாணவி அனிதா…

அமைச்சர் பதவி: உமாபாரதிக்கு கைகொடுத்த ஆர்எஸ்எஸ்!

டில்லி, மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்ற விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 புதிய அமைச்சர் கள் பதவி ஏற்றனர். இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியின் பதவி பறிக்கப்படும்…

நீட் விலக்கு கோரி புதுச்சேரி ஆளுநர் மாளிகை முற்றுகை! மாணவர்கள் போராட்டம்

புதுச்சேரி நீட் விவாகரத்தில் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டமைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் எனக்கூறி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு…

வாகன ஓட்டிகளே உஷார்: ஓட்டுநர் உரிமம் கட்டாயம்! ஐகோர்ட்டு கைவிரிப்பு!!

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 1ந்தேதி முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து தாக்கப்பட்ட வழக்கில், அரசு…

மக்கள் பாதிக்கப்படுவதை அம்பலப்படுத்தாமல் ஊடகத்துறையினர் பாரபட்சம்! ராகுல் குற்றச்சாட்டு

காந்திநகர், குஜராத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தை அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி இன்று தொடங்கினார். அப்போது, பிரதமர்…

அரச குலத்துக்கு அடுத்த வாரிசு வருகிறது….

லண்டன் பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறக்கப் போவதாக அரண்மனைக் குறிப்பு தெரிவிக்கிறது. பிரிட்டன் ராணி எலிசபெத்தின் பேரனும், சார்லஸ்ஸின் மகனுமான…

சிறையில் நடிகர் திலீப்புடன் காவ்யா மாதவன் சந்திப்பு!

கொச்சி, பாவனா பாலியல் தொல்லை – கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தீலிப்பை அவரது மனைவி காவ்யா மாதவன் சந்தித்து பேசினார். இந்த…

தமிழகத்துக்கு முழு நேர கவர்னராக வரப் போகிறவர் யார்?

சென்னை தமிழகத்துக்கு புதிய கவர்னராக உ. பி. மாநிலத்தை சேர்ந்த கல்ராஜ் மிஸ்ரா நியமிக்கப்படலாம் என அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம்…

குருத்வாராவில் முஸ்லிம்கள் தொழுகை: மழையால் மலர்ந்த மத நல்லிணக்கம்

டேராடூன்: வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கனமழை பொழிந்து வருகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கனமழை காரணமாக, இஸ்லாமியர்கள் தொழுகை செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்கள்.…