Month: August 2017

அகமதுபட்டேல் வெற்றி: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு நிமிடங்கள்

டில்லி: குஜராத் மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு மூன்று எம்.பி.க்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் குஜராத் சட்டசபையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. பாஜக சார்பில் அதன் தேசிய…

நாட்டில் அதிக மத வன்முறை நடக்கும் மாநிலம் பா ஜ க ஆளும் உத்திரப் பிரதேசம் : பாராளுமன்ற அறிக்கை

டில்லி நாட்டில் நடந்த மதக் கலவரங்களில் அதிகமாக சுமார் 60 கலவரங்கள் உத்திரப் பிரதேசத்தில் நடந்துள்ளது. சமீபத்தில் மதக்கலவரங்கள் பற்றிய கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.…

மாமியார் உதவியுடன் ரூ. 4.85 கோடி ஜீவனாம்சம் பெற்ற மருமகள்

பெங்களூரு: மகனை விவகாரத்து செய்து மருமகளுக்கு ரூ. 4.63 கோடி ஜீவனாம்சம் பெற்றுத் தர தாயே உதவி செய்த சுவாரஸ்ய சம்பவம் பெங்களூருவில் நடந்துள்ளது. கர்நாடகா மாநிலம்…

ஐநா தடையை வடகொரியா மீது அமல்படுத்த சீனா முடிவு

பெய்ஜிங்: வட கொரியா மீத ஐநா விதித்துள்ள தடைகளை பின்பற்றுவோம் என்று சீனா அறிவித்துள்ளது. ‘‘சுமார் 1 பில்லியன் டாலர் வருவாய் இழப்பு ஏற்படும் வகையிலான ஐநா…

சிறையில் சொகுசாக வி.ஐ.பி. கைதி! இது கேரள விவகாரம்!

திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் சிறையில் சட்டத்துக்குப் புறம்பாக சலுகைகளை அனுபவித்து வருவதாக கேரள மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. பிரபல…

போலி வாக்குறுதி மூலம் சீனாவுக்கு கடத்தப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!! மத்திய அரசு

டில்லி: சீனாவில் நல்ல ஊதியம் மற்றும் வேலைவாய்ப்புஎன கூறி ஏமாற்றி இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது என மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில்…

காதலுக்காக ரூ 2,000 கோடி சொத்துக்களை துறந்த காதலி!

தன் காதலைக் காப்பாற்ற, ரூ. 2000 கோடி சொத்துக்களை காதலி நிராகரித்த ஆச்சரிய சம்பவம் மலேசியாவில் நடந்துள்ளது. மலேசியாவைச் சேர்ந்த பெரும் கோடிஸ்வரர் கோ கே பெங்.…

ஜல்லிக்கட்டு : காளை முட்டி ஒருவர் பலி

சிவகங்கை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை பார்த்துககொண்டிருந்தவர் காளை முட்டியதில் பரிதாபமாக பலியானார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொது…

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்

பெய்ஜிங்: சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர்…

சீனாவில் நிலச் சரிவு: 23 பேர் பலி

பெய்ஜிங்: சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிச்சுவான் என்ற மலை பிரதேச மாகாணத்தில் லியாங்ஷான் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.…