Month: August 2017

‘சமச்சீர் கல்வி’ ஏமாற்றம் தருவதாக உள்ளது! அனந்தகிருஷ்ணன் அதிரடி

சென்னை, தமிழகத்தில் தற்போதைய பாடத்திட்டம் (சமச்சீர் கல்வி) ஏமாற்றம் தருவதாக உள்ளது என, பாடத்திட்டம் மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைவரும், முன்னாள் துணைவேந்தருமான அனந்த கிருஷ்ணன்…

சண்டிகர் பெண் கடத்தல் முயற்சி : குற்றம் சாட்டப்பட்டவர் மது வாங்கிய ஆதாரம் அம்பலம் !

சண்டிகர் ஐ ஏ எஸ் அதிகாரியின் மகளை பாஜக தலைவர் மகன் கடத்த முயற்சி செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பவத்துக்கு முன் மது வாங்கிய சிசிடிவி…

ரஜினியின் 2,0 திரைப்படம் பெரும் தொகைக்கு விற்பனை!

சென்னை: ரஜினிகாந்த் – எமி ஜாக்சன் நடித்து வரும் எந்திரன் 2 திரைப்படம் ஆந்திரா, தெலங்கான மாநிலத்தில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2010ம் ஆண்டில் வெளியான…

வெளிநாட்டு சிறைகளில் வாடும் 7620 இந்தியர்கள் : இந்திய அரசு அழைத்து வருமா?

டில்லி வெளிநாட்டு சிறைகளில் சுமார் 7620 இந்தியர்கள் அடைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எம் ஜே அக்பர் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் எம். ஜே.…

அரசுமீது நம்பிக்கையில்லா தீர்மானம்! ஸ்டாலின்

சென்னை, பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடை பெற்றது. அதைத்தொடர்ந்து, தேவைப்பட்டால் தமிழக அரசுக்கு எதிராக சட்டப்பேரவையில் திமுக நம்பிக்கையில்லா தீர்மானம்…

“கலைஞர் தொலைக்காட்சியிலேயே கலைஞரை ஒதுக்குவதா..?” : கருணாநிதிக்கு அப்பாவி கலைஞனின் பகிரங்கக் கடிதம்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பெயரால் இயங்கும் “கலைஞர்” தொலைக்காட்சியில், அவர்களது அனுமதியுடன் கருணாநிதியின் சிறுகதைகளை சின்னத்திரைப் படங்களாக இயக்கினார் ராஜகுமாரன். இவர், கருணாநிதியின் இள வயது நண்பர்களில்…

பத்தே வருடங்களில் 1500% அதிகமான அமைச்சரின் சொத்துக்கள் ! : லஞ்சம் காரணமா?

மும்பை மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தாவின் சொத்துக்கள் பத்தே ஆண்டுகளில் 1500% அதிகரித்துள்ளது. மகாராஷ்டிரா வீட்டுவசதித்துறை அமைச்சர் பிரகாஷ் மேத்தா தனது வேட்புமனுவில் அளித்துள்ள சொத்துக்களின்…

ரிபப்ளிக் டிவிக்கு ‘ஆப்’பு அடித்த கேரளா!

டில்லி, பிரபல பத்திரிகையாளரான அர்னாப் கோஷ்வாமி இணைதலைவராக உள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ‘ஆப்’ கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து திரும்ப பெறப்பட்டது. பாரதியஜனதா அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு…

பீகாரில் ரெயில்முன் பாய்ந்து மாவட்ட ஆட்சி தலைவர் தற்கொலை!

பாட்னா, பாரதியஜனதா கூட்டணியுடன் ஆண்டு வரும் பீகார் மாநிலத்தில் மாவட்ட கலெக்டர் ஒருவர் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நாடு முழுவதும் 682 ஜவுளி ஆலைகள் மூடல் : ஸ்மிரிதி இரானி அதிர்ச்சி தகவல் !

டில்லி மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, நாடு முழுவதும் 682 ஜவுளி ஆலைகள் கடந்த ஜுன் மாதம் வரை மூடப்பட்டதாக பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். பாராளுமன்ற கேள்வி…