Month: August 2017

காஷ்மீர்: ஹர்கத் உல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 2 பேர் கைது

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்ந்து வருகிறது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டு வருகின்றனர். குப்வாரா மாவட்டத்துக்கு உட்பட்ட ஹந்த்வாராவில் பயங்கரவாதிகளின்…

வரதட்சனை பட்டியலில் எருமை முதல் ‘ஆடி’ கார்!! டில்லியில் இரட்டிப்பான வழக்குகள் எண்ணிக்கை

டில்லி: ‘‘எனது மகளை படிக்க வைத்திருக்க கூடாது. அதன் பிறகு அவரை ஐஐடி.யில் பயில அனுப்பியிருக்க கூடாது. இதற்கான செலவுகள் அனைத்தையும் வரதட்சனைக்காக சேர்த்து வைத்திருக்க வேண்டும்’’…

மூன்று எம்.எல்.ஏக்கள் கடத்தல்!: எடப்பாடி மீது தினகரன் குற்றச்சாட்டு

“ஜெயலலிதாவிடம் அரசியல் பாடவம் கற்றேன் என்று அதிமுக அம்மா அணி துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் மேலூரில், டி.டி.வி. தினகரன் தலைமையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு…

மனித நேயம் மிக்க புதிய இந்தியாவைப் படைப்போம்: ராம் நாத் கோவிந்த்

டில்லி: மனித நேயம் மிக்க புதிய இந்தியாவைப் படைப்போம் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 71வது இந்திய சுதந்திர…

காஷ்மீர் பிரச்னையில் சர்வதேச தலையீடு அவசியம்!! பாக்., பிரதமர் பேச்சு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமுதாயம் தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் சாஹித் கான் அப்பாசி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் சுதந்திர தின விழாவை முன்னிட்டு மக்களுக்கு…

கோராக்பூர்: குழந்தைகள் மரண சம்பவத்தில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு!!

டில்லி: கோராக்பூர் மருத்துவமனையில் 64 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட மறுப்பு தெரிவித்துள்ளது. உ.பி. மாநிலம் கோராக்பூர் பிஆர்டி அரசு மருத்துவக்கல்லூரியில் ஆக்சிஜன் பற்றாகுறை காரணமாக…

கட்சிக்கு விரோதமாக செயல்பட்ட 21 பேர் சஸ்பெண்ட்: நிதிஷ்குமார் நடவடிக்கை

டில்லி: ஐக்கிய ஜனதா தளத்தில் பிளவு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ராஜ்யசபா தலைவர் பதவியில் இருந்து…

சுல்தான்பூரில் அனைத்து வசதிகளுடன் குழந்தைகள் மருத்துவமனை : வருண் காந்தி அறிக்கை!

சுல்தான்பூர் கோரக்பூர் மருத்துவமனையில் பல குழந்தைகள் இறந்ததின் எதிரொலியாக சுல்தான் பூரில் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய மருத்துவமனை அமைக்கப் போவதாக வருண்காந்தி அறிவித்துள்ளார். சுல்தான்பூர் தொகுதியின் பாராளுமன்ற…

இந்தியா ஹாட்ரிக்: சொந்த மண்ணிலேயே இலங்கை டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை!

கொழும்பு, இலங்கையை சொந்த மண்ணிலேயே வென்று, டெஸ்ட் தொடரை கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இலங்கை இந்தியாவுக்கான டெஸ்ட் 3வது டெஸ்ட் தொடரில் 171…

இவ்வளவு பெரிய தேசத்தில் இது ஒன்றும் முதல் நிகழ்வில்லை : அமித்ஷாவில் அலட்சிய உரை!

டில்லி கோரக்பூர் அரசு மருத்துவமனையில் சுமார் 70 குழந்தைகள் ஆக்சிஜன் தட்டுப்பாடால் மரணம் அடைந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நிகழ்ச்சி…