Month: August 2017

400 சீடர்களுக்கு ஆண்மை நீக்கம் செய்த பாபா ராம் ரஹீம்

தனது பக்தைகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் முதன்மை குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் என அதிரடி தீர்ப்பளித்திருக்கிறது. தண்டனை விவரம்…

மக்களாட்சி, நல்லரசு என்றால்…. எம்.ஜி.ஆர். சொல்வதைக் கேளுங்க..! ( ஆடியோ)

தற்போது ஆளும் அ.தி.மு.க. அரசில் உச்சகட்ட குழப்பம் நிலவி வருகிறது. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் எனச் சொல்லிக்கொள்ளும் இவர்கள், ஒருவரின் ஒருவரை மிக மிகக் கடுமையாக விமர்சித்துக்கொள்வதையும், ஆட்சி…

சாமியார் கைதால் மூண்ட கலவரத்தில் இறந்தோருக்கு இழப்பீடு இல்லை – பஞ்சாப் முதல்வர்

சண்டிகர் சாமியார் ராம்ரஹிம் கைதையொட்டி நடந்த கலவரத்தில் இறந்தவர்களுக்கு எந்த ஒரு இழப்பீட்டு தொகையையும் மாநில அரசு அளிக்காது என பஞ்சாப் முதல்வர் அறிவித்துள்ளார். பலாத்கார வழக்கில்…

போர் வந்தால் இந்தியாதான் வெல்லும்! சீனர்களே சொல்கிறார்கள்…

பீஜிங், கடந்த சில மாதங்களாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லை பிரச்சினைகள் தலை தூக்கி உள்ளன. இதன் காரணமாக இரு நாடுகளும் தங்களது படைபலன்களை எல்லைப்பகுதியில் குவித்து…

மா.செ. பொறுப்பிலிருந்து அமைச்சர் தங்கமணி நீக்கம்! தொடரும் டிடிவியின் அதிரடி

சென்னை, முதல்வர் எடப்பாடி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள், முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அமைச்சர் தங்கமணியை அதிரடியாக…

நாங்கள் சேகரித்த தகவல்களை யாரும் திருடவே முடியாது! உறுதியளிக்கும் ஆதார் ஆணையம்

டில்லி: நாம் சேகரித்து வைத்திருக்கும் ஆதார் தகவல் களை திருடவே முடியாது என்று ஆதார் ஆணையம் உறுதிப்பட தெரிவித்துள்ளது. சமீபகாலமாக தனி மனித உரிமையை பாதிக்கும் வகையில்,…

மிரட்டும் ரசிகர்களை அடக்காதது ஏன்?: அஜீத்தை வீட்டுக்கு அழைக்கும் பிரபல எழுத்தாளர்!

நடிகர் அஜீத் நடிப்பில் இரு நாட்களுக்கு முன் “விவேகம்” என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. படம் போர் அடிப்பதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் ஆவேசமான…

சென்னையை சேர்ந்த 8 பேர் இங்கிலாந்தில் சாலை விபத்தில் மரணம்

பக்கிம்ஹாம்ஷயர், இங்கிலாந்து இங்கிலாந்து நாட்டில், மினி பஸ் மீது இரு டிரக்குகள் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் மரணம்டைந்துள்ளனர். 3 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று…

வரலாறு காணாத மழை: வெள்ளத்தில் தத்தளிக்கும் டெக்சாஸ்!

டெக்ஸாஸ், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் வரலாறு காணாத கடுமையான மழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. சுமார் 350 ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் டெக்ஸாஸ் மாநிலம் கடுமையான…

செல்ஃபி மோகம் : மகனை காக்க சென்ற பேராசிரியர் பலி…

காரக்பூர் செல்ஃபி எடுக்கச் சென்று தண்ணிரில் விழுந்த மகனைக் காக்க சென்ற பேராசிரியர் தண்ணீரில் மூழ்கி இறந்தார். ஐ ஐ டி காரக்பூரில் பேராசிரியராக பணி புரிபவர்…